வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழக அமைச்சர்கள் துணை தலைமை அமைச்சர் உட்பட எல்லோரும் ஐப்பசி கார்த்திகை மாதங்கள் மழை பெய்திடம் இடங்களை பிரித்துக்கொண்டு நேரிடை நடவடிக்கை எடுத்தல் நல்லது. செயலகத்தில் கட்சி ஆட்கள் கூட்டம் குறையும் அலுவலர்கள் பணிகளை செவ்வனே செய்திட இயலும் சோழ மண்டலத்தை உதய நிதி பார்த்துக்கொள்வார்.
வான் சாகச நிகழ்ச்சிச்சியில் எல்லா எருப்பாடுகளும் செய்து முடித்து விட்டது மொடல் திமுக அரசு. இப்போது மழை பாதுகாப்பு. எத்தனை பேர் இறக்க போகிறார்களோ