வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அப்படியே மறைந்து போன கீழ்கண்டவற்றிற்கும் இரங்கல் தெரிவிக்கலாம்: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உண்மை, நியாயம், நீதி, நேர்மை,
அப்பாவு, அப்பா சொல்படி நடப்பார், திராவிட மாடல் அப்பா அவரின் குடும்ப உறுப்பினர்கள், மகன், மனைவி, மற்றும் தங்கை சொல்படி நடப்பார், தமிழன் மற்றும் உடன்பிறப்புகள் கடைசி வரை உழைக்காமல் கொத்தடிமையாய் இருப்பார்கள் வாழ்க சமூக நீதி
அழுகுணி அரசியல் செய்தே ஆட்சிக்கு வந்தவர்கள்
இரங்கல் தீர்மானம் கூற சட்ட மன்றம் இயக்குவது தேவையற்றது. காரணம் பிறப்பு இறப்பு இயற்கை நியதி. அப்படி தேவை என்று கருதினால் நாட்டில் இறந்த எல்லோருக்கும் இரங்கல் தீர்மானம் மன்றத்தில் நிறைவேற்றவேண்டும்.
எண்ணுர்ல ஏழு பெரு இறந்தாங்களே அவங்க உயிரெல்லாம் ஒங்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா? அட, உங்கள் நிர்வாகத்தின் கவனக்குறைவால் அலட்சியப்போக்கால் விஷத்தை மருந்தாக குடிக்க நேர்ந்து இறந்த அந்த இளம் குழந்தைகள் உயிரும் உங்களுக்கு அலட்சியமாக போய்விட்டதா? 67 இல் தொடங்கிய இந்த போலிநாடக கம்பெனி என்று மூட்டைகட்டி அனுப்பப்படும்?
என்னத்த கிழிக்க போறாங்க, திருட்டு திராவிட அயோக்கியர்கள்
உண்மையில் இதில் திமுகவுக்கு எங்கிருந்து பாதகம்? உச்சநீதிமன்றம் எங்குமே தமிழக போலீசை குறை சொல்லவில்லை.. கண்டிக்க வில்லை. தமிழக அரசை கூட குறை சொல்லவில்லை. திமுக அரசு மிக மிக சாதுர்யமாக இந்த விஷயத்தை தள்ளி நின்று கையாண்டது. ஒரு நபர் கமிஷன் மட்டும் தான் திமுக தானாகவே எடுத்த முடிவு. அது ஒரு சாதாரணமான முடிவு. அந்த விபத்தின் மீது எடுக்கப்பட்ட மீதி முடிவுகள் எல்லாம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எடுக்கப்பட்டன. உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்திருந்தால் அப்போது திமுக மீது பழி விழ வாய்ப்புகள் அதிகம். அஸ்ரா கர்க் விசாரணை மீது உள்நோக்கம் கற்பிக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம். இப்போது அதில் இருந்து திமுக தப்பித்துக்கொண்டுள்ளது. இப்போது தற்குறி கூத்தாடியின் மீது பார்வையை திரும்பிவிட்டது அரசு. இதே கூத்தாடி வெகு சமீபம் சிபிஐ விசாரணைக்கு எதிரா பேசி.. இப்போது அதே விசாரணையை கோரும்போது அந்த கூத்தடியின் மீதான நம்பகத்தன்மை படுகேவலமாக அடிபட்டுப்போய்விட்டது .....தர்குரியின் நிலைமை இப்போது இருதலை கொல்லி எறும்பு போல..
நல்லாவே முட்டுக்கொடுக்கிறீங்க. தீபாவளி போனஸுக்கு துண்டு போடுகிறீர்களோ?
இரண்டாவது முறையாக திமுக ஆட்சி வந்ததாக சரித்திரமே கிடையாது வரும் சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு ஆனது அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
அடடே .... எவளோ செயற்கை நுண்ணறிவு....
விஜய், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் ஆகியோரைக் கைது செய்ய வாய்ப்புகள் இருந்தும், அவர்களை ஸ்டாலின் அரசு கைது செய்வில்லை. அதுபோல பா.ஜ.க-வின் சி.பி.ஐ இருக்காது.
அப்பாவு டைம்ஸ் .
CBI விசாரணை, யார் மீது தவறு என்று அறிய, இடம் கொடுத்தது மட்டுமே அரசு, போலீஸ் 500 பேர் பாதுகாப்பு இது மட்டுமே அரசு, ஆனா மீட்டிங் ஏற்பாடு பண்ணியது JOSEPH