வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சட்ட மன்ற கூட்டத்தில் கட்சி மாறினால் இட ஒதுக்கீடு உண்டு ஆனால் மதம் மாறினால் மக்களுக்கு தெரிவதில்லை. இதனை சபா நாயகர் உறுதிப்படுத்தவேண்டும். சபாநாயகர் பெயர் அப்பாவு. இது ஹிந்து மத அடையாளப்பெயர். ஆனால் கிறிஸ்டியனாக மாறியதாக ஒரு செய்தி. இதனை சட்ட மன்றத்தில் தெரிவிக்க ஏன் தயங்க வேண்டும் ஒரு நடிகர் பெயர் விஜய். இவர் தற்போதைய பெயர் ஜோசப். விஜய் ஜோசப் இதில் எது சரியான பெயர். விஜய் அல்லது அப்பாவுவை ஹிந்து என்று தான் கருதுவார்கள். அரசும் அப்படிதான் கருதும்.
ஏன் இப்படி மதம் பிடித்து வாழுகிறீர்கள்? ஒருவரை இந்து வாகக் கருதினால் என்ன, கிறிஸ்தவனாக கருதினால் என்ன? நீங்கள் ஒரு இடத்துக்கு செல்ல ஆட்டோ கூப்பிடுகிறீர்கள். வந்த ஆட்டோவின் டிரைவர் என்ன மதம், ஓனர் என்ன மதம் னு பாத்துட்டா ஏறுவீங்க? இதில் ஆட்டோ என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் என்றும், ஓனர் என்ற இடத்தில் டாக்டர் என்றும் போட்டு மீண்டும் வாசியுங்கள். நன்றி. மதவாதம் தமிழ் நாட்டில் வெறுக்கப்படும். ஒருநாளும் இங்கே மத அரசியல் இடம் பிடிக்க முடியாது.
எத்தன படிகால் படியா அரை படியா. இல்ல வீட்டுக்கு போகும் போதா