வாசகர்கள் கருத்துகள் ( 17 )
யாரிடமிருந்து யாருக்கு பாதுகாப்பு தேவை?? மக்களிடம் இருந்து அரசியல்வாதிக்கா?? அல்லது அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களுக்கா? யார் ஆபத்தானவர்கள்??
மக்களுக்கு பாதுகாப்பு தேவை
அரசாங்க பணத்தை எப்படி எல்லாம் வீணடிக்கறானுங்க அதனை போலீசும் அங்க அந்த இதை சாக்கு ஆச்சு edana சட்ட விரோதிங்க ஏதாச்சும் பண்ணா என்ன பண்ணுவானுங்க ஆமா இவ்ளோ பயப்படற எஜமான் எதுக்கு அங்கு போகணும் இவரை நம்பி வோட்டு போட்டவங்கதானே அங்கே இருக்காங்க
ஒரே கருகிய மணம். பலருக்கும் வயத்தெரிச்சல் தாங்கவில்லை போலயே?? ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் வளர்ச்சிப் பாதையில் கோவை. இதை மறுக்க முடியாது. எனவே என்னை கொத்தடிமை, உ பி என்று எழுதி சுய இன்பம் அடையவும். நல்லது செய்யறார் னா, ஆமா செய்யறார் னு சொல்றதுக்கு பேர் முட்டுக்கொடுப்பதோ அல்லது கொத்தடிமையோ அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.
எதுக்கு 3500 போலீஸ்? ஒரு பயல் சீண்ட மாட்டான் .... 10 போலீஸ் போதாதா?
ஹலோ சார், பாதுகாப்பு மக்கள் முதல்வருக்கு அல்ல. பொது மக்களுக்கான பாதுகாப்புக்கு. இது கூடப் புரியலையா சும்மா அவதூறு பரப்புவதா?
"இது கூடப் புரியலையா சும்மா அவதூறு பரப்புவதா?"... முதல்வருக்குப் பாதுகாப்பு கொடுக்கவும், கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும், கூட்டத்தில் அத்துமீறுபவர்களை கவனிக்கவும்தான் இத்தனை போலீஸ் என்பது அனைவருக்கும் தெரியும் .....
காஸ் சிலிண்டர் கும்பல் மீது அவ்வளவு நம்பிக்கை போல.
கோவை இந்து பெண்ணை மதம்மாற்றி 2வது திருமணம் செய்ய நிர்பந்தம் - SDPI நிர்வாகி கைது .....
சும்மா அடிச்சு விளாசு ஜி.எஸ்.டி பணம் ஏழாயிரம் கோடி வந்திருக்கிறது அது தீரும்வரை ஊர் சுற்றி எல்லா இடங்களிலும் கலைஞர் பூங்காக்கள் கலைஞர் சிலைகள் கலைஞர் சாலைகள் கலைஞர் தெருக்கள் கலைஞர் மாளிகைகள் கலைஞர் பள்ளிகள் கலைஞர் சந்துபொந்துக்கள் கலைஞர் மைதானங்கள் இன்னும் எவ்வளவோ அந்த பணம் தீரும் வரைக்கு எல்லாமே செலவு செய்துவிட்டு பிறகு பள்ளி ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கூட பணம் இல்லை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கூட பணம் இல்லை சுகாதார பணியாளர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கூட பணம் இல்லை என்று கூவிக்கொண்டே செல்லலாம்
திருட்டு த்ரவிஷன்களுக்கு ஆடம்பரமே குறி. அமெரிக்கா ப்ரெசிடெண்டுக்கே இவ்வளவு பாதுகாப்பு இருக்காது. ஊழலை கமுக்கமாக செய்வானுங்க.
500 போலீசை பணியமர்த்த பராமரிக்க நிர்வாகம் செய்ய ஆகும் செலவை, 1000 ஏழைகளுக்கு சோறு போடலாம் , 10000 ஏழை பள்ளி மாணவர்களுக்கு பீஸ் கட்டலாம்... இந்த ஆடம்பரம் தேவைதானா தெரியவில்லை
பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்.. யாரும் என்னை எனது அலுவலகத்தில் எந்த இடர்பாடும் இன்றி சந்திக்கலாம் என்று சொன்னவர் ....
மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
12-Oct-2024