வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மின்வாரிய அதிகாரிகள் காட்டில் கோடை மழை
1 காற்றாலை நிறுவ அரை ஏக்கர் நிலம், சாதகமான காற்று வீச்சு, பணம், வரி சலுகை, மின் வழிதடம், மின்சாரதிற்கு நியாமான விலை, குறைந்த வ்ஹீலிங் சார்ஜ் முதலியவை முக்கியம்.. சூரிய ஒளி வெப்பத்திற்கும் அதிக முதலீடும் காற்றாலை போல் சலுகைகளும் தேவை. இன்று இதில் குஜராத் முதலிடம். மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவை. ஆனால் தற்போதைய மத்திய அரசுடன் ஆன உரசலில் இத் திட்டம் செயல் படுத்த இயலுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
2026 தேர்தலுக்கு நிதி திரட்ட இப்போழுதே முனைப்புடன் இறங்கிவிட்டது ஆளும் கட்சி
அகற்றுவதற்கு ஒரு டெண்டர் அதில் 30% கமிஷன் புதியதாக அமைப்பதற்கு ஒரு டெண்டர் அதில் 40% கமிஷன். எதுவுமே ஆகாயம் இல்லாமல் செய்ய மாட்டார்கள்
மிகவும் தாமதமாக இருந்தாலும் நல்ல முடிவு... தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் காற்றாலைகள் விவசாய நிலங்கள் நடுவே உள்ளன... அங்கேயும் சூர்ய சக்தி மின் தகடுகளை பொறுத்துவேன்னு அடம் புடிக்க வழி செய்யும் கண்டிஷன்கள் இல்லாமல் டென்டர் குடுங்க ஆபீஸர்... அது நம்ம கம்பெனி ஸ்பான்ஸர்க்கு மட்டுமே இருந்தாலும் தேவலை... தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியம்