வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சாதாரணமாய் சென்னை மாநகராட்சியே ஆண்டிற்கு இருபதாயிரம் கோடி வரியாய் வசூலிக்கின்றது. ஒரு மாநில அரசால் இரண்டாயிரம் கோடி சாத்தியமில்லாதா என்ன?
திருட்டு திராவிட பாடம் சொல்லிதர மத்திய அரசு நிதி தருமா.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், மத்திய அரசு 2,152 கோடி ரூபாயை வழங்காததால், மாநில அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது இது தானாக தேடி வந்தது யானையே தனது தலையில் மண்ணை வாரிபோட்டுக்கொண்டது போலத்தான் மத்திய அரசுடன் எடுத்தேர்க்கெல்லாம் முரண்பட்டுக் கொண்டே இருந்தால் இங்குள்ள மக்கள்தான் அவதிப்படுவார்கள் கல்வியின் தரமும் போய்விடும் இப்போதே இங்குள்ள ஐ.ஏ,எஸ் அதிகாரிகள் ஐ.பிஸ். அதிகாரிகள் வெகுவாக வடக்கிலிருந்துதான் போட்டி தேர்வில் வெற்றிபெற்று இங்கே வருகிறார்கள் நம்மை ஆளுகிறார்கள் இது தெரிந்துமா இன்னம் அதுவேண்டாம் இது வேண்டாம் என்று நமது குறுகிய மனப்பான்மையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் வெளியில் வாருங்கள் எல்லோருடனும் பழகுங்கள்
அதென்ன எதிர்பார்ப்பு... ஏதோ கெஞ்சரா மாதிரி... எஜூகேஷன் செஸ் அப்பிடின்னு போட்டு மக்களை வதைச்சு வாங்கிய வரி திரும்ப குடுக்க வேண்டய கடமைதானே மத்திய அரசுக்கு,..
ஆட்டைய போடத்தான் கேட்கிறான்....குடுக்க முடியாது
மாணவர்கள் இல்லாத பள்ளி, ஒரு ஆசிரியர் பள்ளி போன்றவை பள்ளிகளை நிரந்தரமாக மூட புதிய ஏற்பாடுகள். எப்படி இது போன்றதொரு நிலை வந்தது என்று யோசித்தால் இவர்களின் தனியாருக்கு பள்ளிகளை தாரைவார்க்கும் வேலையில் அரைநூற்றாண்டுகளாக ஈடுபட்டு வருவது புரியும்...
அறிவை வளர்கும், பல மொழி திறமையை வளர்க்கும், சொந்த அறிவில் சிந்திக்க தூண்டும் புதிய கல்வித் திட்டத்தை தன் சுயநலதிற்காக ஏற்காத தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒரு சல்லி பைசா கொடுக்க கூடாது என்பது தான் தரமான கல்வியை எதிபாக்கும் தமிழக மக்கள் ஆதங்கம். இந்த நாடு முழுவதும் ஏற்கும் போது இந்த திராவிட கும்பல்களுக்கு என்ன கேடு.
இக்கட்டுரையில் தெரிவித்ததெல்லாம் ஆளுநர் உரைக்காக திமுகவினர் தயாரித்தது.. இவையனைத்தும் அண்டப்புளுகு என்று நமக்கே தெரியும் போது ஆளுநர் இவ்வுரையை புறக்கணித்திருப்பார்... தவிர 44000ம் கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கிய பணம் என்ன ஆனது.. மழைநீர் வடிகாலுக்கு செலவானது போல் ஆகிவிட்டதா ???
கொள்ளை அடிக்க, இலவசங்களுக்கு பணமில்லை வீண் செலவை குறைத்தால் தான் அப்பனுக்கு ஆயிரம் இடத்தில நினைவு மண்டபம் சிலை வைப்பதை குறைக்க வேண்டும்
என்னது கல்வியா ?? அதுக்கும், நமக்கும் தான் காத தூரம் ஆச்சே. அது இருக்கட்டும். எதுக்கு மத்திய அரசை நிதிக்கு எதிர்பாத்துக்கிட்டு ? நஷ்டத்தில் இயங்கும் தமிழக அரசின் நிறுவனங்களை இழுத்துமூடி / தேவையற்ற துறைகளை தனியாருக்கு கொடுத்தால், முடிந்தது பிரச்சினை. பல லட்சம் கோடி தமிழக அரசுக்கு மிச்சம். செஞ்சிட்டு சொல்லுங்களேன்.
நஷ்டத்தில் இருப்பதே ஊழலால் அதை எப்படி நிறுத்த முடியும்
இந்த ராஜராஜனுக்கு இருக்கும் அறிவுக்கு பாஜகவில் இருக்க தான் லாயக்கு... மேலும் சொல்றதுக்கில்ல...அவருக்கு கூஜா தூக்கிட்டு எத்தனை அறிவாளிங்க வரப்போறாய்ங்களோ... பகவானே
தவறான அணுகுமுறை. ஊழலும் செய்யவேண்டும் - அதே சமயம் பள்ளிகளும் இயங்க வேண்டும் - இதுதான் திராவிட மாடல். இருக்கும் பள்ளிகளிலேயே உண்மையான மாணவர்கள் இருக்கிறார்களா அல்லது கற்பனை மாணவர்கள், கற்பனை ஆசிரியர்கள் தானா என்று புரியவில்லை. ஆதார் எண்ணுடன் மாணவர் பதிவு என்று இருந்தால் முறைகேடு செய்ய வழியில்லை.