வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பாக்?? தமிழகம்?? ரெண்டுமே ஒண்ணுக்குள்ள ஒண்ணாச்சே ??
அடுத்த பிரதமராக இப்பவே காய் உருட்ட ஆரம்பிக்கணும்.
உங்க எஜமான் எதுவும் தெரியாத புரியாத திருட்டு திராவிட மாடல் தலைவருக்கே பிரதமரு ஆசை வரும்போது உலகத்தை அறிந்த வெளியுறவு அமைச்சராக இருக்கும் பக்கா தமிழரான மாண்புமிகு ஜெய்சங்கர் அவர் பிரதமாரானால் நாடு செழிக்கும்
வாரிசுகளிடையே சண்டை ... குடும்பத்தினரில் தில்லியில் யார் லாபி செய்வது என்கிற போட்டி ..... தகுதியுள்ள மூத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு வாரிசு என்கிற ஒரே காரணத்தால் உரிமை .....
இந்தக்குடும்பங்களை ஆதரிக்கும் கொத்தடிமைகளுக்கு இப்படித்தான் பேசத்தோணும் .....
தமிழக மீனவர்கள் பாகிஸ்தான்ல கைதா?
இந்திய மீனவர்கள் ஏன் & எதற்கு பாகிஸ்தான் போனார்கள் என்று இந்த செய்தியில் காணோமே ?
மீனவர்கள் மீன் பிடிக்க அன்றி வேறெதிர்க்கு செல்ல போகிறார்கள்? குமரி, முட்டம் மீனவர்கள் தனியாகவோ அல்லது கேரள மீனவர்களுடன் சேர்ந்தோ கடலில் தங்கி மீன்பிடிக்க வெகு தொலைவு சென்று வருவது வழக்கம். அப்படி செல்லும் போது சில நேரம் சர்வதேச எல்லைகளை கடக்க நேரிடும். அச்சமையங்களில் அந்நிய நாட்டு கடற்படை இங்கு இலங்கையில் செய்வது போல கைது செய்கின்றன. பாகிஸ்தான் எதிரி நாடு, எனவே அவர்கள் செய்வதையாவது புரிந்து கொள்ளலலாம். ஆனால் இந்தியாவின் உதவியையும் பெற்றுக்கொண்டு நம் இந்திய மீனவர்களயே கைது செய்வது மிகுந்த கண்டிப்பிற்குரியது.
தமிழ் பேசும் மீனவர்களை அரபு நாடுகளிலும் பார்க்க முடியும் ..........