வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Let us stop this hype and sentimental drama . Please answer this simple question , Will Andhra fishermen will allow Chennai Kasimedu fishermen to do fishing in their coastal area ? after they are all Indians and fishing in Indian territory . If Kasimedu fishermen caught near Andhra coast , their boat and net will be confiscated by Andhra fishermen stating they have stolen their live hood in their area and punished serverly . Now back to Sri Lanka issue , How Sri Lanka will allow Indian fishermen to do fishing in their territory . Tamilnadu politicians are playing cheap politics without telling the truth in firm words to fishermen and Tamilnadu fishermen also exploit their weak politicians to their advantage .
இருந்தாலும் வெண்சாமரம் வீசபடும்
தமிழனின் உரிமையை மீட்போமுண்ணு சொல்லிகிட்டு உங்கள் தொகுதியில் ஒரு கோமாளி என்று வளம் வந்தான்..
ஒரு மீனவ கிராமத்தை விட்டு அடுத்த மீனவ கிராம எல்லையில் மீன் பிடித்தாலே பெரிய கலவரம் எற்படும்.அடுத்த நாட்டு எல்லையை தாண்டினால் அவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா? இலங்கை கடற்படை சிறிய படகுகள் மூலம் ரோந்து சுற்றி வருவது போல இந்திய கடற்படை என்று உள்ளதா? இந்திய மீனவர்கள் கடல் எல்லையை தாண்டும் போது இந்திய கடற்படை எச்சரிக்கை செய்து அனுப்பும் வகையில் நடுக்கடலில் நம் கடற்படை நிரந்தரமாக இருக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மீனவர்கள் அனைவருக்கும் ஆதார் போன்று பீளமேட்டில் அட்டை மற்றும் படகுகளுக்கு வாகனங்கள் போல கட்டாய பதிவு செய்ய வேண்டும். பதிவு பெற்ற படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். ஓவ்வொரு முறை கடலுக்கு செல்லும் போதும் பயோமெட்ரிக் பதிவு செய்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கை கடற்படை நம்மாளுங்க பிடித்தால் உடனடியாக இந்திய கடலோர காவல் படையிடம் ஓப்படைக்கும் வகையில் இந்திய இலங்கை ஓப்பந்தம் ஏற்பட வேண்டும். இ
அன்றைய ரா ம் நாடுக்காரன் புலம்பல் .. எழுபது என்பது காலகட்டங்களில் மீனவர் பிரச்சினையா இல்லை. அன்று ராமேஸ்வரம் , தங்கச்சிமடம், தனுசுகோடி பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்தனர். சரியாக இந்திய எல்லை தாண்டாமல் வலையை வீசி மீன் பிடித்தனர். ஆனால் இன்றோ ... பழி பாவம் செயல்களுக்கு அஞ்சாமல் தூத்துக்குடி, நெல்லை கன்னியாகுமாரி கேரளா அரேஞ் மீஎனவர்கள் பாக் ஜலசந்தியில் இலங்கை நாட்டி பகுதிக்கு சென்று வலை வீசுகின்றனர். எனது ஒரே கேள்வி .. குருசடை ஹீவிற்கு தென் பகுதியில் சென்று இவர்கள் தொழில் செய்தால் எவர் சிறை பிடிக்கப்போகிறார்கள் . வேண்டுமென்றே இலங்கை கடலில் வலை திருட்டுத்தனமாக வீசி இலங்கை வசிக்கும் தமிழ் மீனவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். பார்த்த பிரதமர் மோடி ஜி அவர்களின் காலத்தில் துப்பாக்கி சூடு எதுவும் இல்லவேயில்லை தமிழ் பேசு மீனவர்கள் எவரும் சாகவில்லை எனவே பாக்ஹ் ஜலசந்தியில் எவரும் மீன் பிடிக்க கூடாது என இந்தியாவும் இலங்கையும் ஒரு பந்தம் செய்து மிக கண்டிப்புடன் செயல்படுத்தவேண்டும்