வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அண்ணாமலை இந்த விஷயத்தில் பேர் தட்டிக்கொண்டு போயிட்டார் அதனால இப்படி செஞ்சா கொஞ்சம் நல்ல பேர் வாங்கலாம்னு இப்டி எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தா சரி அண்ணாமலையால
நீங்க போராட்டக்காரர்கள் மேல போட்ட வழக்கை ரத்து பண்ணலைன்னாலும், அவங்க நீங்க கொடுக்குற பணம், பிரியாணி, சரக்குக்கு கட்டுப்பட்டு தேர்தல்ல குத்து குத்து ன்னு குத்திருவாங்க ..... அதான் மரத் தமிழனின் சிறப்பு .....
இவங்களே வழக்கு போடுவார்கள். பிறகு இவங்களே அதை ரத்து செய்வார்கள். சூப்பர்
11,968 பேர் மேல் வழக்கு போட்டதற்காக இந்த அரசு வெட்கி தலை குனிய வேண்டும்
ஆட்சியில் இருக்கு பொழுதும், ஆட்சியில் இல்லாதபோது தீம்கா இரண்டு வகையான முகத்தை காட்டும். அந்த இரண்டும் மாநிலத்துக்கும், நாட்டுக்கும், பொதுமக்களுக்கும் உகந்ததாகவே இருக்காது.
அப்ப எதுக்கு பாராட்டு விழா, ஸ்டிக்கர் ஓட்ட வேண்டும்
இந்த வழக்கை ரத்து செய்வது பயங்கரவாதிகளுக்கு கொம்புசீவிவிடுவதை போன்ற ஆபத்தான செயல். தொழிற்புரட்சியை நசுக்கும் செயல். சீனாவுக்கு துதிபாடும் கம்யூனிஸ்ட்கள்க்கு இனிப்பு கொடுத்தது போன்ற செயல். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு எதிரான செயல்.