வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அரசு பள்ளிகளில் பாடம் மெதுவாக சொல்லி கொடுப்பாங்க பண்டிகை , மழை நாள் விடுமுறை என்று பின்தங்கி இருக்காங்க தனியார் பள்ளிகளில் அரைப் பரிட்சை தேர்வுக்கு முன்பே பாடங்களை முடித்து ரிவிஷன் தேர்வு நடத்துவாங்க அரசுகிராம பள்ளி வாத்தியாரு வட்டி தொழில் செய்து சம்பாதிக்கிறாங்க .
அரசு ஊழியர்கள் பரிதவிப்பு...
ஐயய்யோ... ஒரு நாள் மாமூல், லஞ்சன், ஆட்டை வருவாய் இழப்பாச்சே...
ஆனாலும் மதசார்பற்ற ஸ்டாலின் தீபாவளிக்கு மாத்திரம் வாழ்த்து சொல்லமாட்டாரு , வோட்டு பயம் இருக்கட்டும்
தேவையற்ற விடுமுறை... டாஸ்மாக்குக்கு விடுமுறை கிடையாது.
சமூக நீதி எங்கே? தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் ஏன் பாகுபாடு? மாடல் அரசும் எங்களை கைவிட்டது.
அன்னிக்கி ஏதாவது பண்டிகை வருதா ?