வாசகர்கள் கருத்துகள் ( 25 )
போன் பேச்சு ஒட்டு கேட்பது தமிழக அரசு இல்லை நைனார் அவர்களே, உங்க கட்சின் முன்னாள் தலைவரின் வேலை தான் இது.
எல்லாம் உங்கள் மத்திய பாஜக அரசு கற்றுக் கொடுத்தது தான்!
மாண்புமிகு நயினார் அவர்களே, ஒட்டுக் கேட்கும் கலாச்சாரம் -கலாச்சாரமென்றுச் சொன்னாலும் கடைமையென்றாலும் - எல்லாம் ஒன்றுதான், ஒன்றிய அரசிடம் இல்லையென்று உறுதியாகச் சொல்லமுடியுமா?
முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழன் படுகொலை .....காங்கிரஸ் ஒன்றிய அரசு அப்போது எதை ஒட்டு கேட்டு என்ன நடவடிக்கை எடுத்தது?? ....இவனுங்கதான் தமிழன் வளர்த்தானுங்க ....தமிழ் தமிழன் தமிழன்டா ....
திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி ....15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த கேடு கெட்ட மாடல் ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர்.....இதை விடியல் ஒட்டு கேட்டுதா ??.....
சில வருடங்களுக்கு முன்பு இவரது மகன் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி குவித்தார் என்றும் பல கோடி ரூபாய் பணம் கணக்கில் காட்டாத பணம் இவருடைய ஆட்களிடமிருந்து பிடிபட்டதாகவும் பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. எல்லாம் இப்போது நம்மக்கள் மறந்து விட்டார்கள். இதுதான் அரசியல்.
ஹி ஹி அதுக்கு பேர் போனதே உங்க கட்சிதானே அதெப்படி கட்சியில் ஒருத்தர் பொய் சொல்லலாம் வர்ரது எல்லாம் பொய் பொழப்பு நடத்தினால் எப்படி
உக்ளடி வேலை நடக்குதான்னு கண்காணிக்க உங்க போனை ஒன்றிய ஆளுங்கதான் ஒட்டு கேக்கறாங்க.
ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் ஆள போவது அதிமுகயில்லை. திரையின் பின்னால் மறைவாக நின்று ஆட்டுவிப்பது அவர்கள்தான். திமுக தெரிந்த பேய். அவர்கள் தெரியாத பேய்கள். Now you can make your choice
விடியலின் பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் மதம் மாற்றிகள் தெரிந்த பேய? எடப்பாடி ஆட்சியில் நான்கு ஆண்டுகள் மக்கள் எவ்வளவோ நிம்மதியாக இருந்தார்கள். இது மக்கள் சொல்வதுதான் ...தமிழ் தமிழன் தமிழன்டா ..
தமிழகத்தில் தாமரை ...
தமிழகத்தில் தாமரை என்றோ மலர்ந்து விட்டது. நீங்கள் சொல்லும் பாஜக தாமரை நேற்று வந்த தாமரை. வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் என்று அன்றே கல்விச் செல்வமான சரஸ்வதி தெய்வத்தை நாம் போற்றி பாடியுள்ளோம். சரஸ்வதி தெய்வமும் அமர்ந்திருப்பது தாமரை மலரில்
நீங்க சொல்றத நானும் வழிமொழிகிறேன்... போதுமா?
மாநில உளவுத்துறை இல்லாத உரிமைகளை எடுத்துக்கொண்டு ஒட்டுக் கேட்பது அக்கிரமம். பங்காளிகளை ஒட்டுக்கேட்பதால் ஒரு பயனும் இல்லை..