வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு... இப்படி மேடைகளில் பேசிவிட்டு, ஒரே குடும்பத்தை வளர்ப்பது எப்படி நியாயம் ஆகும்?
ஆட்டையும்,ஊழல் பரவலாகியுள்ளது என்பதே உண்மை.எல்லா லெவலிலேயும் ஓப்பனா கேட்டு வாங்கிக்கறாங்க. வேலை நடக்க அரசு கட்டணமா 7500 செலவானால், இவிங்களுக்கு 4000 குடுத்தால் கணக்கில் வராது. வேலையும் கச்சிதமா நடந்துரும். தத்தி தமிழ் மக்களும் லஞ்சம் குடுத்துட்டு 3500 சேமிக்கிறாங்க.
துபாய் குடும்ப சுற்றுலா ரூ 6000 கோடி வந்தா? LuLu slowlu ஆயிடிச்சா? லூலூ மால், ரிலையன்ஸ் ரீடெய்ல் இதெல்லாம் சிறு வியாபாரிகளை பாதிக்காதா? முனபு கூவிய திமுகவினர், விசிகவினர், கம்யூனிஸ்டுகள் ஏன் இப்பொழுது மவுனம் / தலைமறவு? கருப்பு துண்டு புலி ஏன் பம்முகிறார்? வெட்கமாயில்லை? இதெல்லாம் ஒரு பிழைப்பா??
இங்கு வந்திருக்கும் வெளிநாட்டினருக்கு தூத்துக்குடி ஸ்டெர்லிட் நிறுவனம் பற்றி தெரியுமா.
திராவிட மாட லுக்கும் தொழில் வள ர்ச்சிக்கும் ஸ்னானப்ராப்தி கூட இல்லை. காசுபார்க்கும் நிலையில் எந்த தொழிலும் வளராது.
அனைத்து மாவட்டமும் பரவலான வளர்ச்சி... சென்னையை தவிர எந்த மாவட்ட வளர்ச்சிக்கு தமிழக அரசு முனைப்பு காட்டியிருக்கிறது? admk & dmk இரண்டு திருடனுங்களும் தமிழகம் என்றால் சென்னை தான் என திரியுறானுங்க... சென்னை அடைந்திருப்பது வீக்கம் வளர்ச்சியல்ல... மாற்றமாவட்டங்கள் சீக்கு வந்து இளைத்து உள்ளது.... மாற்றமாவட்டங்களையும் சேர்த்து வளர்ந்திருந்தால் சென்னை மழையின் பொழுது இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது.... எல்லா தொழிற்சாலையும் சென்னையிலேயே இருக்கவேண்டும்...எல்லா திட்டமும் சென்னைக்கே வழங்கப்படவேண்டும் ஆனால் மொத்த தமிழகமும் வளர்ச்சி காணுமாம்? என்னடா இது பித்தலாட்டம்... கோவைக்கு எந்த வருடம் மெட்ரோ திட்டம் முதலில் தீட்டப்பட்டது? 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது... தேர்தல் வரும் நேரம் மட்டுமே இந்த திரவிஷா ஆட்சியாளர்களுக்கு கோவை மற்றும் மற்ற மாவட்ட வளர்ச்சி பற்றி பேசுவானுங்க... பிறகு அந்த திட்டம் சாத்தியப்படாது என குப்பையில் போடுவானுங்க...கபில் சிபல் மந்திரியாக இருந்தபோது கோவைக்கு IIM போன்ற ஒரு உயர் கல்விநிறுவனம் என்று அறிவித்தார் 10 வருடம் ஆகி விட்டது ... அது என்ன ஆயிற்று 40 MP களும் வாயில் என்ன வைத்துள்ளானுங்களோ எதை பற்றியும் பேசமாட்டானுங்க....
இவரைப் போன்ற ஒருவரை உலகில் எங்கும் காண முடியாது. தமிழக முதல்வரைப் பற்றி மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் கிண்டல் செய்வதை கேட்கும் பொழுது தோன்றுகிறது.
:அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு...: அதே மாதிரி "அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே மத்திய எ அரசின் இலக்கு" என்பதை ஒப்புக்கொள்ளாமல் :ஆஹா வடக்கு வாழ்கிறது" :ஒன்றியம் தமிழகத்தை வஞ்சிக்கிறது" என்று வெற்றுக்கூச்சல் போடுவது ஏனைய்யா .
இவிங்க பேச்சைக்.கேட்டு நம்ப முடியாமல் டி.வி சேனலை திருப்பி நீயா-2 பட கிளைமாக்ஸ் பாத்தேன். மிகவும் நம்பும்படியா இருந்திச்சு.நம்புங்க ப்ளீஸ்.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு......................என்னாது??? புரியலையே வளர்ச்சி என்பது யாதெனில் கழக உடன்பிறப்புகள் மட்டும் வளர்ந்தால் தமிழ் நாடு முன்னேறிவிடும் அதுதானே உங்கள் இலக்கு? என்ன தலைவரே மாத்தி சொல்லாதீங்க.....
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
1 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago