வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ஓஓ இதான் தோழமை சுட்டுதலா. விஜய் கூட கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்து விட்டதா
புதுச்சேரியில் ஒரு ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறிய திருமாவளவன் ஒன்றை சொல்ல மறந்துவிட்டார் புதுச்சேரியில் அரசாங்கம் மக்களுக்கு நேரில் பணம் கொடுக்கவில்லை ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அரசாங்கத்தால் அவர்களது வங்கிக்கணக்கில் பணம் போடப்படும் இதனால் இடைத்தரகர்களின் அட்டகாசம் முற்றிலும் அங்கே கிடையாது ஆனால் திராவிட ஆட்சியில் எந்த நிவாரணமும் கட்சிக்காரர்களின் முன்னிலையில்தான் நடைபெற்றுவருகின்றது. அங்கே அவர்களுக்கு உரிய கட்டிங் சன்மானம் போகத்தான் மக்கள் கைக்கு வரும்
என்னது மத்திய அரசா ? ஒன்றிய அரசு என்று கூறும் வாயை நாறவாய் என்று இப்போ கூறலாமா
இதை முதல்வரிடம் நேரில் சென்று வலியுறுத்தலாமே?
ஐயோ சத்தமா பேசிட்டோமே சோத்துல விஷம் வெச்சுருவாங்களே - வடிவேலு காமடி நினைவுக்கு வருது இந்தாளு பேசறதை பாக்கும்போது...
இதிலென்ன கஞ்சத்தனம் 1 கோடி கேட்க வேண்டியதுதானே? உடனே உங்கள் கூட்டணி அரசும் கொடுத்து விடும். மக்கள் பணம் தானே
2G புகழ் ஆ.ராசாவின் மனைவி இறந்த போதும், இந்த திருமாவளவனின் சகோதரி இறந்த போதும் அவர்கள் இருவரது உடலும் சவப்பெட்டியில் வைத்து கல்லறைக்கு எடுத்துப் போகும் போதுதான் தெரிந்தது இவர்கள் இந்து அல்ல இந்து பெயரில் ஒளிந்து கொண்டு தலித்துகளுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீடு சலுகையை அனுபவித்த கிரிப்ட்டோக்கள் என்ற விஷயம். இப்போது தெரிகிறதா இவர்கள் இந்துக்களையும், இந்துக் கடவுள்களையும் இழிவாக பேசியது ஏன் என்று?
நிவாரண தொகை நாலாயிரம் கோடியில் மிச்சம் இருக்குமே?
நீங்கள் திமுகவிடமிருந்து வாங்கிய பல கோடிகளில் இருந்து உங்கள் சார்பாக நிவாரணம் கொடுங்கள்.
INDHA KURUMA ULAGA MAHA KOZHAI.ARIVAALAYAM AAYUTKAALA KOTHADIMAI. THUNDU SEATTU MIRATTIYADHAAL INDRU AMBEDKAR BOOK VELIYITTU VIZHAVIL VIJAY KOODA NIRKKA BAYANDHU ODIYADHU KEVALAM.
உன்னோட பாஸ் தானே சிபாரிசு பானு சும்மா கூவிட்டு இருக்க