வாசகர்கள் கருத்துகள் ( 29 )
வேண்டாத அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலில் வைப்பது வழக்கம், ஆனால் இவரை சிரச்சேதம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்குவங்கம் .... இம்மூன்றும் பயங்கரவாதத்தின் நிலைக்களங்கள் ....
நகைச்சுவை நடிகர்களில் தங்கவேலு சுருளிராஜன் ஒரு ரகம் என்றால் நாகேஷ் வேறு ரகம் .ஆனா நீங்க சிரிக்காம ஜோக் சொல்லி எல்லாரையும் வேற விதமா விழுந்து விழுந்து சிரிப்பா சிரிக்க வச்சுட்டீங்க. அடுத்த மாசம் உங்களுக்கு நகைச்சுவை அரசுன்னு விருது ஒன்னு பார்சல்.
அதான் போலீசாரே எல்லா குற்றம் செய்கிறார்கள் பிறகு என்ன
அதாவது நாங்க வன்முறை நாசவேலைகளி்ல் ஈடுபடுகிறவர்களை பயங்கரவாதிகளாகப் பார்க்காமல் சமூகநீதி போராளிகளாக கருதுவோம். இந்த முறையில் தமிழகத்தை பயங்கரவாதிகளே இல்லாத மாநிலமாக்குவோம்.
Hilarious comedy. These persons gave oral funeral to that terrorist at Kovai. How many years our Scotland police to nab the culprit on Ramajayam murder,the murder of congress leader at thirunelveli,and Vengaivasal incident. Pl.tell Sir.
சைலேந்திர பாபு நகல் ......பாவம் தமிழக மக்கள்
இத்தனை நாட்கள் விடியல் ஆட்கள் அறியாமல் டெய்லர் ராஜா ஒளிந்திருக்க வாய்ப்பில்லை. பயங்கரவாதி பாஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தது ஒருவித ஊக்குவிப்பு என்றால் 5000 போலீஸ் காவலாக சென்றது அதைவிட அக்கிரமம்.
மடப்புரம் அஜித் படுகொலையே போலீஸ் பயங்கரவாதம்தான்.
குண்டு வைப்பது மட்டுமே தான் பயங்கர வாதமா .பட்ட பகலில் நடு ரோட்டில் வெட்டி கொலை செய்வது பயங்கரவாதம் இல்லையா .உடன்புறப்பின் செர்டிபிகேட் மாதிரி உள்ளது