வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆமாம் தமிழ்நாட்டில் நடப்பது சாமானியர் ஆட்சிதான். ராஜராஜசோழன் போன்ற மாமன்னர் ஆட்சி கிடையாது, கல்வி தந்தை காமராஜர் ஆட்சி கிடையாது. ரொம்ப சாமானிய ஆட்சிதான். ராஜாஜி, அண்ணா, எம்ஜிஆர் ஆட்சி கிடையாது.
உலகமாக யோக்கியன் சொல்றான் கேட்டுக்கங்க, மிக கேவலமான ஆட்சியை நடத்துகின்ற திருட்டு தத்தி
டுமீல் டுபாக்கூர்
தமிழகத்தில் தற்பொழுது நடைபெறுவது சாராய ஆட்சி .
நைனா, இந்த சட்டையை மாட்டிகிட்டு ரோட்ல நடந்து ஷூட்டிங் எல்லாம் பண்ணாதீங்க....மாடு முட்ட போகுது.
தொழிலாளர்களின் உழைப்பு அரசியல் தலைவர்கள் மட்டும் தான் தெரியுமா? செய்திதாள்களுக்கு தொழிலாளிகள் விளையாட்டு வீரர்கள் பள்ளி மாணவர்கள் இவர்களை அணுகி அவர்கள் வாழ்த்துக்களை ஏன் பெறுவதில்லை? இவர்கள் உண்மை நிலையை தெரிவிப்பார்கள். தர்ம சங்கடத்தை உண்டுபண்ணும், குடும்ப பெண்களும் தொழில் வீட்டு நிர்வாகம் செய்பவர்கள். இவர்களிடம் அரசு என்ன செய்தது என்று கேட்டு வெளியிட்டால் உண்மை நிலவரம் அறியலாம்.
இன்று தொழிலாளர் தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. ஆனால் இன்று மது அளவற்ற விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. எங்கள் வீட்டு அருகே ஒரு பாலம் உள்ளது அதற்கு கீழே நால்வர் மது அருந்தி கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்த விடியல் ஆட்சியில் இலட்சணம்
நம்பிட்டோம், உங்க மாப்பிளை வானம் என்ற சாட்டிலைட் பறக்கவிடும் கம்பெனியை நடத்துகிறாராம், எனக்கு ஒரு வேலை போட்டுத்தாங்க?
அதான் தெரியுது லட்சணம்
அப்படி என்றால் ஒரு சாமானிய திமுக தொண்டனுக்கு அந்த துணை முதல்வர் பதவியை கொடுத்திருக்கலாமே. ஏன் கொடுக்கவில்லை? வாயை திறந்தால் பொய்யைத்தவிர வேறு ஒன்றும் வராதா முதல்வரே?
மேலும் செய்திகள்
குளிர்பானம் வழங்கல்
30-Apr-2025