வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அந்த வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் பிஜேபி இன் ஏஜெண்ட் ஆக தாங்கள் இருப்பது கீழ்த்தர அரசியல்......
தமிழக நிதிநிலை மோசமானத்திற்கு இந்தப்புன்னகை ஒரு முக்கிய காரணம்.
என்.ஐ.ஆர்.எப்., எனும் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் முதன்மை இடங்களை பிடித்தன. நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழகம் முக்கிய இயந்திரமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் இதில் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் பங்கு 0.00001 சதவிகிதம் கூட இல்லை என, கவர்னர் ரவி தெரிவித்தார். இப்படி படியுங்கள் அதன் அர்த்தம் நன்றாக விளங்கும்
திடீரென ஏன் சொல்கிறார்? பக்கதுல இருமல் மருந்து, 6 வயது குழந்தை எரிப்பு போன்ற seidhigal
எப்போதாவது இதுபோல் உண்மை வாய் தவறி வந்து விடுகிறது!
இன்றய பேச்சு ஸ்டெடி யா இருந்ததால் வந்ததோ இல்லை அன்று ஸ்டெடி ஆக இல்லாதாதாலோ எல்லாம் சனாதன திற்கு தான் தெரியும்
ஒன்னும் புரியல ஒரே கண்ணா மூச்சி ஆட்டமா இருக்கு.
புரிஞ்சதலானதான் அவரு ஆளுநர். புரியாததனால நீங்க வெறும் வாசகர்.
உலக நாடுகளின் வளர்ச்சிக்கே வழி வகுக்கும் தமிழகம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி முக்கிய எந்திரமாக இல்லாமல் போகும். மத்திய மாநில அரசுகள் இணைந்து தமிழக உயர் கல்வி மேம்பாட்டிற்கு மற்றும் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சிகளுக்கு செலவிட்டால் இந்தியா நிச்சயம் உலகிற்கு முன்னோடியாக இருக்கும்
கல்வித்துறை சிறந்து விளங்க அரசாங்க,அரசியல் வாதிகள் இணைந்து செயல்பட்டால் தமிழகம் முதல் இடத்திற்கு வரும்
ஆனா பணம் தரமாட்டோம் ..திட்டங்களும் தரமாட்டோம் ..