வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இப்படி மோடி மற்றும் அமித் ஷா விடம் தேர்தலில் பொய்யான களநிலவரத்தை சொல்லி அவர்களை ஏமாற்றம் அடைய செய்தார் ,அதனால் தான் அவர்கள் அண்ணாமலையை சந்திக்க மறுக்கிறார்கள் .நட்டாவை மட்டுமே பார்த்து விட்டு வருகிறார் .அவர்கள் இவரை லண்டனுக்கு விமானம் ஏற்றி விட துடி துடித்து கொண்டிருக்கிறார்கள்
அரசியல் என்றால் என்ன கூட்டணி கட்சிகளைஎப்படி அரவணைத்து செல்வது என்ற அரசியல்,ஆதாரம் எதுவும் இல்லாமல் டி கடாயில் உட்க்கார்ந்து பேசுபர்களின் பேச்சை கேட்டு விட்டு அறிக்கை விடுபவர் ,இந்த அரசியல் அரிசுவடி கூட தெரியாத இவர் தமிழ் நாட்டின் பிஜேபி கட்சி தலைவராக இருக்கிறார்
அண்ணாமலை எப்போது பொருளாதார புலி ஆனார் ? பாவம் இவர் பொய்கள் பேசுவது என்பதில் ஒரு அளவே கிடையாதா ? செய்தித்தாள்கள் படிப்பது உண்டா ? அல்லது மற்றவர் படிப்பதையாவது கேளுங்கள், கொஞ்சம் தமிழக அறிவு கிடைக்கும். நீங்கள் கொடுத்த தரவுகளை வைத்து கேஸ் போட்டால் என்ன ஆகும் தெரியுமா ? ஏற்கனவே முதல்வர் வெளிநாட்டில் 9000 கோடி முதலீடு செய்தார் என்று பேசி, வாங்கி காட்டியது மறந்து விட்டதா ?
வடமாநில மக்கள் வேலை தேடி தமிழகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர், தமிழக மக்கள் வடமாநிலங்களை நோக்கி செல்லவில்லை. இது ஒன்று போதாதா தமிழகம் பொருளாதாரத்தில் சிறந்தது என்பதற்கு. பொருளாதாரத்தை பற்றி ஒன்றும் தெரியாமல் வந்துவிட்டார் பொருளாதார புலி
மத்திய அரசின் நிதி ஆயோக் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை இவற்றை எல்லாம் இவர் படிக்கவே மாட்டாரோ? அவைகள் எல்லாம் தமிழகம் பொருளாதார ரீதியாக மற்ற மாநிலங்களை விட அதிக முன்னேற்றம் அடைகிறது என்று கூறுவது இவருக்கு தெரியாதா?
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசிடம் பேசி நிதி வாங்கித்தர வக்கில்லாத பாஜாக மாநில கட்சி தலைவர் எப்பொழுதும் அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டேதான் இருப்பார். இவரால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
அதற்கு தமிழக மக்களும் பிஜேபிக்கு பாதி எம்பி க்களாவது கொடுத்து இருக்க வேண்டும். நாங்கள் உங்களை தோற்கடிப்போம். ஆனால் மத்திய அரசு எல்லா உதவி, நிதி தர வேண்டும். ஞாயமாகப் படுகிறதா?
அப்பட்டமான உளறல். மைக்கை கண்டால்உளறல் வியாதி எப்போது குணமாகுமோ.
மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க சொல்லு முட்டா பயலே. தமிழக பொருளாதாரம் முன்னேறிடும்.
இவர் எப்பய்யா... பொருளாதார மேதை ஆனார்... ஐபிஎஸ்.. படிச்சுட்டு... பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் வாங்கிட்டாரா... வாங்கிட்டேன்னு புளுகுனாலும் புளுகுவார்... ஏன்னா, சத்ரபதி சிவாஜி 1967ல சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார்.. அது கல்வெட்டுல இருக்கு..ன்னு சொன்ன ஆளாச்சே....?
துறைமுக வசதியே இல்லாத, ஆண்டுக்கு ஆறு மாதங்கள் கடும் குளிர் அல்லது உயர் வெப்பத்தில் அல்லாடும் வடமாநிலங்களுக்கும் கீழாக தமிழகம் இருப்பது வேதனை .
அய்யோ பாவம் ரங்கிடு... இந்த ம்மே ம்மேக்கெல்லாம் முட்டு குடுத்து பேச வேண்டிய பரிதாப நிலை... இவர் நீண்ட கால பகோடா... 2014 நேரத்தில் தேஷ்நாஷ்ன்னு ஒரு டூப்ளிகேட் அவதாரத்தில் திரிஞ்சி தேர்தல் பில்லிங் முடிஞ்சதும் அந்த வேஷத்தை கலைச்சிக்கிட்டதுதான் இவரோட மோசமான செயலா இருந்தது... காலத்தின் கட்டாயம் போல இந்த ஆட்டின் கலர் தெரிஞ்சும் பீப்பீ ஊதறாப்ல... வாழவைத்த தமிழ் நாட்டை தூற்றும் பழக்கம் இந்த வர்க்கத்தின் ரத்தத்தில் ஊறியிருந்தாலும்...இப்போ பன்றது சிம்ப்ளி டிஸ்கஸ்டிங் மை லார்ட்... ஸோ சேட்... எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன் மொமண்ட்...
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago