வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஜாஃபர் சாதிக் வழக்கு தேங்கிவிட்டது ......... மத்திய உள்துறை சமாதானமாகிவிட்டது ..... இவர் அநேகமாக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படலாம் .... பாஜக-திமுக கூட்டணி அநேகமாக உறுதியாகிவிட்டது எனலாம் .....
ஏன் சி.பி.ஐ, என்.ஐ.ஏ , ரா வை ஏவி விட்டு புடிக்க வேண்டியதுதானே...
சில பேருக்கு எப்போதாவது நட்டு கழந்துரும். இவருக்கு எப்போதும் கழந்துதான் இருக்கும். கவர்னர் எப்போதும் நடுநிலையாக இருக்க வேண்டும். அரசியல் பேசக்கூடாது. சரியான கொசு கடி.
இவர் கவர்னரா? மோடியின், பாஜவின் எடுபிடியா?
யாராவேனா இருக்கட்டும் - உண்மையைத்தான் சொல்கிறார்
திமுக ஆட்சி நடக்கும் வரை தமிழ்நாடு போலீஸ் எதையும் பிடிக்காது
என்ன பன்ன்றது அய்யா... கடத்தி விக்கிறவன் எஜமானா இருந்தால் அவனுக்கு கீழ் வேலை செய்யும் அடிமை எப்படி பிடிக்கும்..