வாசகர்கள் கருத்துகள் ( 21 )
சந்தான லட்சுமி புராணம் கூட திராவிட டுபுக்குகளால் எதிர் வரும் கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்.. திண்டுக்கல் ஐசக் லியோனி தீவிர ஆலோசனை...
தமிழ் தாய் வாழ்த்தை திரித்து வெளியிட்டு குரூர இன்பம் கண்டவன் கருணாநிதி.
சும்மா புலம்புவதை விட்டு உங்கள் பாஜக மத்தியில் சி பி எஸ் ஈ பாடத்திட்டத்தை தங்கள் இஷ்டத்துக்கு மாற்றியது போல் தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கலாமே!
வேணுகோபால் உங்கள் உள்ளத்தில் பா ஜ க எதிர்ப்பு ஊறி விட்டது. திராவிட விடம் உங்களை பாடாய் படுத்துகிறது. உண்மை உணர மறுக்கிறது. இந்த நிலை மாற பிரார்த்தனை செய்யுங்கள்.
கரிசல் மண், வண்டல் மண், ஆற்று மண் , களிமண் , செம்மண் , இப்படி பல மண்களின் தொகுப்பு ஒரு ஊர் அல்லது ஒரு நாடு , அந்த மொத்த மண்ணுக்குமே ஒரு பெயரை சூட்டி அழகுபார்க்கும் பெருமை எங்களுக்கு மட்டுமே உண்டு அந்த மண் பெரியார் மண் . இந்த ஒரு மண் இல்லையென்றால் இந்த நாடே இருக்காது . இன்றைக்கு எல்லா மண்வளங்களும் செழுப்புடன் இருக்கக்காரணமே இந்தஒரு மண்தான் . வந்தே மாதரம்
உண்மை. பூனைக்கு யார் மணி கட்டுவது? தமிழக பாரம்பரிய கலாச்சாரம், இறையாண்மை, ஆன்மீகம் முதலியவை கல்வி திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எல்லாமே இருந்தது. இப்போது இருட்டடிப்பு நிலை.
திராவிட தலைவர்கள் என்று ஓங்கோல் முத்துவேல் கருணாநிதி ஒருவரைப்பற்றித்தான் அதிக கவனம் செலுத்தி ஆராய்ச்சி செய்து பள்ளிகளில் கல்லுரிகளில் எல்லா வகுப்புக்களில்கும் அவரைப்பற்றியே பாடநூல்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன ஏன் வேறு எந்த அரசியல் தலைவர்களும் திராவிடத்தில் இல்லையா ஏன் இந்த போக்கு அண்ணாவைப்பற்றியோ காமராசரைப்பற்றியோ அல்லது வேறு எந்த திராவிட தலைவர்களைப்பற்றியோ ஒரு வார்த்தைகூட இல்லையே
திராவிடத்தை நினைத்து நித்தம் தூக்கம் இன்றி தவிக்கும் இவர்களை நினைத்து சிரிப்பு வருகிறது இப்போது கல்வியில் எந்த இடத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளது என நிருபிக்க முடியுமா
ஒரு IITJEE, GATE, CMAT, NET , CUET தேர்வுகளில் தமிழக வெற்றி விகிதம் எவ்வளவு?.IAS தேர்வில் பிஹாரை விட மிகவும் பின்தங்கிய நிலையில். நீட்டைக் கண்டாலே( வேறு யாருக்குமே இல்லாத) பயம். கல்வித்தரம் சிரிப்பாய் சிரிக்கிறது.
நீ உயர்வாக நினைக்கும் திராவிடம் பொய் என்று புரியும் போது எப்படி இருக்கும் உனக்கு? இதை பற்றி சிந்திக்க உன்னை விட மாட்டான் அந்த அரசியல்வாதிகள். உண்மையைத் தேடி புரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சி மாறும். அப்பொழுது அவை அனைத்தையும் நீக்கிவிடலாம்.
எப்போ. 3100 ஆம் வருஷத்திலேயா?
அனைத்து திராவிட இயக்கங்களும் அடியோடு ஒழிந்தால் தான் உண்மை வரலாறு படிக்க முடியும். திராவிட கூட்டத்தில் பல தலைவர்கள் தனி மனித, குடும்ப, சமூக ஒழுக்கம் இருந்து இருக்காது. காங்கிரஸ் வகுத்த சட்ட குறைபாடுகள் திராவிட அரசியல் கட்சிகள் அதிகாரம் பெற்றன. பல்கலை பாட திட்டத்தில் புனையப்பட்ட வரலாறு. தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு மற்றும் அந்நிய ஊடுருவல் காரர்கள் ஆதிக்க வரலாறு அறிய வேண்டும். அப்போது தான் தேசிய சிந்தனை வளரும்.
So what?
so what.. we are busy in tasmac.....
மேலும் செய்திகள்
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
26 minutes ago
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 hour(s) ago
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
4 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
4 hour(s) ago | 2
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
4 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
4 hour(s) ago