வாசகர்கள் கருத்துகள் ( 27 )
ஆக்டொபர் 27 க்கு ஓகே சொல்லிட்டாரா ஓனர்
நடிகர்களுக்கெல்லாம் இனி தமிழகத்தில் இனி வேலையில்லை தமிழ்நாட்டின் ஒரே விடிவெள்ளி அண்ணாமலையார் மட்டுமே ஆளப்போகிறான் உண்மைத்தமிழன்???
இவர் தீம்காவின் பி டீம். நடிகர்களெல்லாம் சொந்த காசை செலவு செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இவர்களின் மொதலாளி ரெட் ஜெயண்ட் ஆச்சே. அவர்களை பகைத்து கொண்டு அரசியல் செய்ய முடியாது, அவியல் தான் செய்யலாம். இப்படித்தான் ரஜினியும், டிவிட்டர் சிஎம் கமலும் கோபாலபுரம் அண்டு கம்பேனியிடம் சரண்டர் ஆகிவிட்டனர். கட்டவேண்டிய வரியை கட்டாமல் அரசை ஏமாற்றுபவெரெல்லாம் நாட்டை ஆளதுடிப்பது அபத்தம். இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணாமலையார் மட்டுமே ஆளப்போகிறான் பச்சைத்தமிழன் மலையார்???
டாஸ்மாக் வெட்டி கலக்கம்" என்பது தான் கட்சியின் உண்மையான பெயர்
இவருக்கு வேற வேலை இல்லை என்றால் அப்படி ஓரமாகப்போயி விளையாடுங்கப்பா
விரைவில் திராவிட வெற்றிக் கழகம் என மாற்றப்படுமா....ஏனெனில் அப்படித்தான் இப்போது போகுது.. சிவாஜி, மூப்பனார், சிரஞ்சீவி, கமல் போன்றோர் கட்சககள் போல இதுவும் ஆகத்தான் போகிறது. அதற்குள் ஒரு தேவையில்லாமல் பில்டப்
??????????????
எந்த சித்தாந்தை தலைமை ஏற்று நடத்தப்போகிறாரோ...
நடிகர் விஜய் மாநாட்டை வரவேற்போம் அவைரும் வருக
ஏம்பா இந்த வேலை. இனியாவது பத்திரிக்கையாளர் சந்திப்பு என ஒன்று நடக்குமா
மேலும் செய்திகள்
'திசைகளை வெல்ல முதல் கதவு திறந்திடுச்சு'
09-Sep-2024