வாசகர்கள் கருத்துகள் ( 77 )
ஆளுநர் பற்றி, மத்திய அரசு பற்றி, SIR பற்றி குறை சொல்லியே காலத்தை கடத்தி இங்கு இருக்கும் அவலங்களை மடை மாற்றுவதிலேயே குறியாக செயல் படுகிறார்.. டெல்டா மாவட்டங்களில் டன் கணக்கில் நெல் பயிர்கள் மழையில் நினைந்து விவசாயிகள் நஷ்டமடைந்து கண்ணீர் விட்டபொழுது, மரியாதைக்கு கூட அவர்களுக்கு ஆறுதல் கூறவோ, அல்லது அவர்களுடைய நஷ்டத்தை அரசு ஈடு செய்யும் என்று ஒரு வார்த்தை சொல்ல துப்பில்லை. வேண்டாத விஷயங்களில் மூக்கை நுழைத்து நேரத்தை வீணடிப்பதே பொழப்ப வச்சிருக்கார். 2026இல் மக்கள் சிந்தித்து செயல் பட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அவல நிலை. மிக கேவலம். மக்கள் இதை விரும்பவில்லை.
தமிழகம் எல்லாம் போராடாது அய்யா. நீங்களும், உங்க கட்சி ஆட்களும், 200 ரொவாய் வீரர்களும் போராடுவாங்க. அதுதான் நடக்குது.
ஒண்ணுமே தெரியாத வீணாப்போன படிப்பறிவு இல்லாத முதல்வர் வேணாம் என தமிழகம் போராடும்
கவர்னரை அவமதிக்கும் கேவலமான திமுக.
மக்களை மூளைச்சலவை செய்யும் திராவிட கட்சிகளை ஒழித்து கட்டவேண்டும்.
Another bogey raised by Stain ji , One day Stalin ji claims Tamilnadu is the best in every sphere of activities in the world and now he says that Governor is creating chaos . How a single man can disturbance against all powerful Stalin ji . So Stalin ji , please stop these accusations and no one believes even your family members
மக்களிடையே குடி பழக்கத்தை உண்டாக்கும் முதல்வரை எதிர்த்து தமிழகம் போராடும்: ஸ்டாலின்
லஞ்சத்தை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்.. .என்று போராடுங்கள். ஊழலை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். நிலஅபகரிப்ப செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். அடக்குமுறைய செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். திருட்ட செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்...என்று போராடுங்கள். கஞ்சா செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்...என்று போராடுங்கள். கற்பழிப்பு செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். போதைப் பொருள் செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். மது, கள்ளச்சாராயம் செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். கட்டபஞ்சாயத்து செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். கனிம வளங்கள் கொள்ளை அடிக்க மாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். காவல் துறை அராஜகம் செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். கடன் வாங்குவதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள். போலி விளம்பரம் செய்வதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்.. திட்டங்களை காப்பி அடிப்பதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்...ன்று போராடுங்கள்.... தீண்டாமை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்.. என்று போராடுங்கள். பொய் பித்தலாட்டம் செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்.. என்று போராடுங்கள். அராஜகம் செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்... என்று போராடுங்கள் தலைவர்களை சிலையை நிறுவ,பொது நிதியை செலவிடுவதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம்...என்று போராடுங்கள். பள்ளி சீரமைக்க...பள்ளி கட்டிடம் சீரமைக்க....போராடுங்கள். அதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம். இதை செய்யமாட்டோம், செய்பவர்களை விடமாட்டோம். நீட்டமா list போட்டு சொல்றதுக்கு,... Simpleஆ தீதீதீதீசக்தீதீயதீதீசக்தி ஒழிக்கனும்..ன்னு சொல்லிட்டு போராடுங்கள்....... போராடுவோம்...போராடுவோம்...போராடுவோம்.
இந்த மாதிரி செய்திகளை படித்து, படித்து அலுத்து போய்டுச்சு. கொஞ்சம் மாத்தி யோசிங்க. ஹி ஹி