வாசகர்கள் கருத்துகள் ( 42 )
38000 கோடி தர வேண்டும் ஒன்றிய அரசு என்று தென்காசி கூட்டத்தில் மக்களிடம் எங்கள் அப்பா சொல்லி இருக்கிறார் அப்பாவி பொது ஜனம் இவரு சொல்வதை ஆவென்று வாயை பிளந்து கேட்டு கொண்டு விசில் அடித்து கை தட்டி வரவேற்கிறார்கள் காரணம் அறியாமை மற்றும் ஏழ்மை , இதெல்லாம் மகா பாவம் அநீதி என்று ஸ்டாலின் அப்பாக்கு தெரியாதா
சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று நம்புவது போல் தான் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து விட்டால் தமிழக பொருளாதார வளர்ச்சி நின்று விடும் என்று சங்கிகள் நம்புவதும்! அறியாமையின் உச்சம்!
உண்மையான பெயரை போடு பச்சை
அதாவது, போதை யாவாரத்தில் பிரேசில் & தென்னமெரிக்க நாடுகளை முந்தி சாதனை படைக்கும் என்கிறார்...சின்டிகேட், கார்ட்டெல் வியாபாரம் எல்லாம் இவர்களுக்கு அத்துப்படி அல்லவோ?
888 கோடி ஊழல் பணமும் ஆளும் குடும்பத்துக்கே. நம்பி வசூல் செய்து கொடுத்த அமைச்சருக்கு ஜெயில் காத்திருக்கிறதா? சான்சே இல்லை. மேல்நீதிமான் அப்படி?.
ஆமாம் திராவிடர்களால்... தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது.
அப்பா கூறுகிறார், "மக்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி. மக்களை காக்கவே இந்த ஆட்சி. மக்களை வளர்க்கவும், மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி. இந்த நான்கையும், நான்காண்டு காலமாக செய்து வருகிறோம்." கூறாதது "என் தந்தை என்னை கொணர்ந்தார். நான் என் மகனையும், அவன் அவன் மகனையும் கொண்டு வருகிறோம். நாங்கள் எப்போதும் மக்களை நினைத்து ஏங்குவதால் தான் மக்களாகிய நீங்கள் எங்களோடு சந்தோசமாக இருக்கிறீர்கள்." கவி அரசர் கண்ணதாசனின் "அத்திக்காய் காய் காய்" பாடல் தான் தமிழக மக்களுக்கு ஞாபகம்வருகிறது.
சென்னைவாழ் மக்களுக்கும் ,தமிழக மக்களுக்கும் ஒரு வேண்டுகோள் . சென்னையில் உள்ள greenways சாலையை ஒருமுறை சென்று பார்த்து இந்த சாலை எங்களுக்கேன் இல்லை என்று அரசிடம் எழுத்துமூலமாக கேளுங்கள் .இன்றே ஒரு தபால் கார்டை எடுங்கள் கேள்வியை எழுதுங்கள் முதல்வருக்கு அனுப்புங்கள் . தினமலருக்கும் ஒருவேண்டுகோள் .greenways சாலையை படம்பிடித்து பதிவிடுங்கள்.
ஒவ்வொரு தமிழரின் தலையில் 15 லட்சம் கடன்...இலவசத்தை கொடுத்து ஓட்டு திருட்டு. இதுல எந்த வளர்ச்சியை சொல்லுறீங்க?
குமாரு பயந்துட்டான் .
யாரும் தடுக்கவில்லை, தடுத்துக்கொண்டிருப்பது நீங்களும் உங்களோட குரூப்பும் தான்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா .தமிழகம் வளர்ச்சியில் பின்னோக்கி வேகமாக சீரழிவை நோக்கி வளர்ந்துவருகின்றது என்பது யாவரும் மறுக்கமுடியாது என்பது சீரழிந்த சாக்கடைக்கும் சாலைக்கும் வித்தியாசமில்லாத சென்னை சாலைகள் ,சாக்கடையில் வாழும் புளியன்தோப்பு மக்கள் ,இன்னும்பல எண்ணிலடங்கா சென்னையை சுற்றியுள்ளபகுதிகள் அடிப்படைவசதி யில்லா தமிழ்நாட்டின் கிராமங்கள் ,நடக்க வாகனங்கள் செல்லமுடியாத பாலவாக்கம் சாலை போன்றவைகளே சாட்சி .இதை யாராலும் மறுக்கமுடியாது .ஆனால் ஒரு கேள்விக்குமட்டும் விடைவேண்டும் .உங்கள் greenways சாலை மாதிரி எல்லா சாலைகளும் இல்லையே அது ஏன்?