வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஸ்ரீவைகுண்டத்தில் சுங்கச்சாவடீயா? உருப்படியான ரோடு அங்கு கிடையாதே
சுங்கச்சாவடிகளை நீண்டகால குத்தகைக்கு விட்டது திமுக பாலுதான். திடீரென ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் பெரும் இழப்பீடு அளிக்க வேண்டும். நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தாத கிராமத்து மக்களை விட வசதியானவர்கள்தான். அவர்களிடம் வசூலிப்பது நியாயமே. சாலையை ஆனால் சரியாக சீர்செய்யாமல் வசூலித்தால் மாநில அல்லது மத்திய நெடுஞ்சாலைத் துறையிடம் புகார் அளிக்கலாம். வழக்கும் போடலாம்.
சுங்கச்சாவடிகள் ஒழிக்கப்பட வேண்டும். இந்த பணம் யாருக்கு போகிறது என்று நிதின் கட்கரியை தவிர வேற யாருக்கும் தெரியாது.
வருடா வருடம் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ஒரு பயங்கரமான பகல் கொள்ளை. அரசாங்க உதவியுடன் நடப்பது.
ஆனா ஆபீஸில் வருடாவருடம் சம்பள உயர்த்தி வாங்குவது?
ஓஹோ...
சாலைகளை பராமரிக்க ஆகும் செலவை நேர்மையாக செலவு செய்தால் இது போன்ற கொள்ளைகள் தேவையில்லை. சென்னையில் ஒரு நாள் மழைக்குக்கூட தாங்காத சாலைகள் இருக்கிறது. சுங்கக்கட்டணம் செலுத்தி தரமான சாலைகளுக்குள் செல்லும் பொழுது பொது மக்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை. நேர்மையான அதிகாரிகள் மட்டுமே போதும் - அதை வைத்தே தரமான சாலைகள் அமைக்கலாம். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதில்த்தான் பிரச்சினை இருக்கிறது.
காசி,.. இதுதான் உங்க ஆடு ஸார் சொன்ன பல்லு படாம.... ஓஹோ ஓஹோ ஓஹோ... பார்த்து வலிக்க போகுது... எல்லாமே மத்திய அரசின் வேலையா இருந்தாலும் திராவிடர்களை திட்டி நாலு வார்த்தை போட்டிருக்கலாம்... கருத்து ரசனையே இல்லாமல் இருக்கு...
எந்த வழியிலும் பொழைக்க உடமாட்டானுக. மத்திய அரசும் விடியா அரசும்