வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கேனப்பையன் ஊர்ல கிருக்குப்பையன் நாட்டடாமை
குடிகாரர்கள் திரண்டெழுந்து அதிகமா துட்டு வாங்கற கடைகளை என்ன செய்யலாம்னு தீர்மானிக்கணும். உங்களை சுரண்டிப் பிழைக்கும் அரசை எப்போ டிஸ்மிஸ் பண்ணப் போறீங்க?
கள்ளு கடை சாராய கடை திறந்தால்தான் இந்த டாஸ்மாக் ஊழியர்கள் சரிபடும் இல்லையெனில் இவர்கள் ரூ 10 வசூல் செய்து கொண்டிருப்பார்கள் இந்த பணம் அரசியல்வாதிகளும் இவர்களும் பங்கு போட்டு கொள்கின்றனர். டாஸ்மாக்கை மூடி தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அரசாங்கமே இதில் முக்கால பங்கு உள்ளது. இதை கேட்க ஆள் இல்லை இவர்கள் வைத்ததுதான் சட்டம். மக்களுக்கு துரோகம் செய்யும் அரசை தூக்கியெறியும் மக்கள் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
10 ரூபாய்க்கு சாமான் வாங்கினாலும் பில் கொடுப்பரகள். ஆனால் டாஸ்மாக்கில் 40000 ஆயிரம் கோடி வருமானம் ஆனால் பில் கிடையாது. உலக அநியாயம் ஆடிட் இல்லை. எங்கேயாவது இந்த மாதுரி பிசினஸ் கடை உண்டா .
கொள்ளையர்கள் கிழிந்த ஜீன்ஸ், தொப்பி என்று இல்லாமல் இப்பொழுதெல்லாம் வெள்ளையும் சொள்ளையுமாகத்தான் திரிகிறார்கள்.
அதிகம் வசூலித்தால் இடமாற்றம் மட்டும்தான் - ஆகவே கவலை வேண்டாம். மாடலின் மகிமை பாரீர்..