வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவருக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடு்க்க வேண்டியதில்லை ... தேர்தல் முடிந்ததும் இவர் ஒரு செல்லாக்காசு... கதம் கதம்...
இவ்வளவு கூட்டம் கூடுவதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை இன்னொரு திருட்டு திராவிடம் அழிவதற்காக இவருக்கு ஓட்டு போடுவதில் தப்பில்லை
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற செலவடை தமிழில் உள்ளது. அதாவது சிந்தனை திறன் இருந்தால் தான் நாட்டின் வளர்சியை பற்றி பேச முடியும் ..இந்த அடிவருடிகள் நாட்டை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் கொள்ளை அடித்து பெரும் செல்வந்தர்கள் ஆனார்கள். ஓபிஎஸ், இபிஸ் ,சசிகலா, தினகரன், வேலுமணி ...இவர்களின் திறமை என்ன என்று யாரவது சொல்ல முடியுமா ..? எப்படி இவர்களுக்கு இவ்வளவு செல்வம் வந்தது ..60.. களில் தமிழகத்தில் சமூக மறுமலற்சி வந்து , இப்போ ஒரு வளர்ந்த மாநிலமாக உள்ளது. ஓட்டு மொத்த இந்தியாவுக்கெ வழிகாட்டியாக உள்ளது. . இப்போ மற்றுமொரு சிந்தனை வர வேண்டும். அது ஊழலை வேரோடு ஒழிப்பது ..இந்த ஊழல் பெருச்சாளிகளை ஆட்சிக்கு வராமல் செய்யணும். அப்போ தான் தமிழக வளரும்.
எந்தெந்த பிரச்னை எந்தந்த emotions உண்டாக்கும் என்று தெரிந்து கொள்வது அரசியல்வாதிகளுக்கு சிறந்தது , psychological அட்டாக் உட்பட, "ஏழைகளின் கிட்னி அறிவாலய money" "கிட்னி திருடர்கள் வருகிறார்கள்", "இட்லிக்கு கிட்னி" "ஏழை மக்களின் கிட்னி", "அன்றாட காட்சியாளர்கிளின் கிட்னி" "நெசவாளர்களின் கிட்னி அறிவாலய money" என்று கூப்பாடு போட்டு, தெருவோரம் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வதும் சிறந்தது. கிட்னி பிரச்னை தொடர்பில் உள்ள மருத்துவமனை மீது இன்று வரை F.I.R போடவில்லை என்று பிரச்சாரம் செய்வதும் சிறந்தது , எந்தந்த பிரச்னை எந்த நேரத்தில் கிளப்புவது , எப்படி கிளப்பிவிடுவது , மக்களின் உணர்ச்சிகளை எப்படி உசுப்பிவிடுவது என்பதும் ஒரு கலையே வரிஉயர்த்திய பிரச்சையை இன்று எடப்பாடி கிளப்புகிறார் . அறுவடைக்கு வந்த நெல்மணியை உடனே அறுப்பது சிறந்தது வருடங்கள் கடந்து அறுவடை செய்வது அழகல்ல .
மாண்புமிகு பழனிசாமி அவர்களே! திமுகவினர் 1000₹ கொள்ளையடித்தால் அதிமுகவினர் 100₹ கொள்ளையடிக்கிறார்கள். விலைவாசி, வரி இவைகள் உயர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
எப்படியெல்லாம் மக்களை வஞ்சித்தது என்று பட்டியலிட்டுப் பேசாமல் இப்படிப் பேசுவதால் பயனில்லை.. உங்களுக்கு பிரச்சாரத் திட்டத்தை வகுத்துக்கொடுப்பது அறிவாலய ஆள்தானா ????
மின்கட்டணக்கொள்ளை மற்றும் பத்திரப்பதிவுக்கட்டணக்கொள்ளை போன்றவை தீம்க்காவினர்களுக்கு இன்பகரமான செய்தி.