வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதை கண்டுபிடிக்க இவ்வளவு நாள் ஆகியிருக்கிறது - அடுத்து யாருக்கு செல்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்... பங்காளிகள் என்பதால் தேர்தல் நேரத்தில் மட்டும் இது சொல்லப்படுகிறது.
அதேபோல பக்தர்கள் கோவில் உண்டியலில் போடும் காணிக்கைகளை திமுகவினர் ஆட்டைப்போட்டு தின்றுகொழுக்கின்றனர். பக்தர்களே இனியும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் உண்டியல்களில் காணிக்கை எதுவும் செலுத்தாதீர்கள். அங்குள்ள பூஜாரிகளுக்கு அவர்கள்கையிலேயே உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
பழனிசாமி வாயை திறந்தாலே எதையாவது உளறி கொண்டே இருக்கிறார் . ஸ்டாலின் உடன் நடந்த மறைமுக உடன்படிக்கையால் தான் கோடா நாடு வழக்கில் சயான் மற்றும்வாழையார் மனோஜ் சாட்சி அளிக்க தயாராக இருந்தும் 4 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு கிடப்பில் போட பட்டு உள்ளது . இப்படியே பேசி கொண்டு இருந்தால் மோடியின் ed இல் இருந்து கூட தப்பலாம் . கொடநாடு வழக்கில் இருந்து தப்ப முடியாது
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எதிரிகளுக்கு ஆஜரானது திமுக ஆதரவு வக்கீல்கள்.
மகன் சம்பாதிக்கும் பணம் அப்பா எடுத்துக்கொள்வதில்லையா… அது போல அவர்தான் எல்லோருக்கும் அப்பாவாயிற்றே … ஆகையால்தான் மக்கள் செலுத்தும் வரியை அப்பா ஸ்டாலின் எடுத்துக்கொள்கிறார்.
தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம், தமிழக மக்களுக்கு திமுகவால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப்போவதில்லை.
கொரானா வில் அடிச்ச பணம் எங்கு இருக்கு , கொடநாடு அங்கு அடிச்ச பணம் எங்கு இருக்கு
மதவாதிகளைப்போல் கட்டுக்கதைகளை அள்ளிவிடுகிறார்
சரி, சரி கெடநாடு, ஜெட்டா அமையார் பேராணாகன் கல்யாணம், கிலோ கணக்கில் தங்கம் எல்லாம் சுருட்டினீங்க. இப்போ அவங்க டர்ன். அடுத்து உங்க டர்ன்