வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆக இனிமேல் பசங்களைப் போல பெஞ்ச் சேர் தேச்சு சம்பளம் வாங்கினால் போதும் என்ற மனோநிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட வாய்ப்புள்ளது... ஒருகாலத்தில்... கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பேர் இருந்தது என்று பேசும் காலம் வரப்போகிறது....
இச்செய்தியின் முடிவில் குறிப்பிட்ட டிப்ஸ் எங்கே சாமி. . படிக்காத மாணவர்களை கொஞ்சினால் "படிப்பரா" என்று கேள்வி எழுப்பி உள்ளனர். கொஞ்சினால் "படிப்பாரா" என்று தெரியவில்லை
அப்போ மாணவர்கள் எதிர்மறையாக நடந்துகொண்டால் ?
எட்டேகால் லட்சணமே, எமன் ஏறும் பரியே, மட்டில் பெரியம்மை வாகனமே, கூரையில்லா பெரு வீடே என்று கூட சொல்லலாம் ..
better to close all.schools. all teachers are going.to get insulted. Students are getting pampared
இந்த செய்தியைப் படிக்கும் போது 35 அல்லது 40 வயதை ஒத்த நபர்களின் மனங்களில் எங்க காலத்துல எல்லாம் என தங்கள் மனதிற்குள் எழும் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பிக்கத் தோன்றும்... ஆம்... அந்நாட்களில் மாணவர்களை அடிக்காத ஒரு ஆசிரியரைக் கூட காண்பதென்பது மிக மிக அரிது. மாணவர்களைப் போட்டு வெளுத்து வாங்கியவர்கள் அந்நாள் ஆசிரியர்கள்... ஆனால் மாணவர்கள் மீதான அந்த கண்டிப்பு தான் இப்போது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு அந்த தலைமுறையினருக்கு மனப் பக்குவத்தைக் கொடுத்துள்ளது... ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தும் அளவில் சட்டங்கள் கொண்டு வந்த பின்னர் தற்போதைய தலைமுறை தன்னம்பிக்கை என்பதை இழந்து பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமல் தவிக்கின்றனர். வீட்டுலும் கண்டிப்பு என்பது இல்லை... பள்ளியிலும் கண்டிக்க சட்டத்தில் வழியில்லை... ஆக மனபக்குவம் என்பதே இல்லாமல் போய் தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் தங்கள் உன்னதமான வாழ்வை சிறுவயதிலேயே முடித்துக் கொள்கின்றனர்... ஆனால் இனி வாழ்க்கை முறை முன்னர் போல திரும்புமா என்றால் வாய்ப்பில்லை... மாற்றம் என்பது நம் வீடுகளிலாவது துவங்க வேண்டும்... மாணவர் நலன் கருதி...