வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அரசுக்கு வருகின்ற வருமானத்தில் 90% அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும் டென்ஷனுக்கும் சரியா போகிறது. மீத செலவுகளை சரி கட்டத் தான் டாஸ்மாக்கில் மக்களை குடிக்க வைத்து வருமானம் பார்ப்பது, தொடர்ந்து வரிகளை உயர்த்துவது நடக்கிறது. அதிகப்படியான அரசு ஊழியர்களின் சம்பளம் தமிழ்நாட்டு மக்களின் ஒவ்வொருவரின் தலையில் பெரும் சுமையாக ஆகிவிட்டது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து அரசு கொடுக்கும் இலவசங்களை குறைத்தால் தான் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும்.
இது என்ன நியாயம்
வேறு ஊருக்கும் போகமாட்டேன். ஆனாலும் பதவி உயர்வும் வேண்டும். செலவினங்கள் மிக குறைவாக உள்ள சிறு ஊர்களில் இருந்து கொண்டு கொள்ளை லாபம் பார்த்துக்கொண்டு இன்னும் அதிகமாக வேண்டும் என்பது ஒருவகை பேராசை.