வாசகர்கள் கருத்துகள் ( 85 )
சீக்கிரம் இந்த மொழி பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்கப்பா..
மிஸ்டர் அண்ணாமலை உங்களுக்கு தா.கி., ஆலடி அருணா, மதுரை தினகரன் அலுவலகம் இதெல்லாம் தெரியாதா? அல்லது திமுக வின் உண்மை முகம் தெரியாதா? தனியா போய் மாட்டிக்காதீங்க. செஞ்சுறுவாங்க.
கவலை வேண்டாம்.... இறைவனும் இயற்கையும் நாங்களும் இருக்கும் வரை அண்ணாமலைக்கு ஜெயம் தான்
சிங்கப்பூரில் இருந்து சவுண்டு என்ன தெரியும் அண்ணாமலை பத்தி
அறிவும் ஆன்மையும் நிறைந்த ஆண்மகன் எங்கள் அண்ணாமலை..... கர்நாடகத்திலே சமூக விரோதிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டி கர்நாடக சிங்கம் என்று பேர் வாங்கினவர்..... குள்ளநரி ஊளைக்கு கும்மி எடுத்துறுவாரு....
அடப்பாவிகளா ??
வாய் கொடுத்து மாட்டிக்கொண்டான் அந்த சின்னப்பையன் உதயநிதி.
மறுக்கா பால்டா ஆயிலிங் குடிச்சிட போறாரு எங்கள் சின்னது
உங்கள் வீரமான பேச்சை மாணவர்களின் கல்வியை பறிக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு மீது காட்டுங்கள் மக்கள் உங்களை மதிப்பார்கள்
உளர வேண்டாம். மத்திய அரசு பிள்ளைகளை மேலும் மேலும் படிக்க தான் ஊக்கம் கொடுக்கிறது. இங்கே இருக்கும் ஆட்சியாளர்கள் தான் கல்வியின் தரத்தை குறைக்க முயல்கிறார்கள். அரசாங்க பள்ளிகளின் கல்வி தரம் வளரவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
மத்திய அரசு மாணவர்களின் கல்வியை பறிக்க நினைக்கவில்லை.... மாறாக கூடுதலாக இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிக்கலாம் என்று... கூடுதல் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுகின்றனர்.
ஒரு கம்பெனியின் சின்ன முதலாளி கொஞ்சம் ஏறுக்குமாறா நடந்துக்கிறார்னா, அடுத்த கம்பெனி லோக்கல் முதலாளி நானும் அப்படித்தான்னு நடந்துக்கிட்டா எப்படி?
SARI EERA VENGAAYAM NOTED YOUR MUTTU.
ரெண்டு வைத்தியங்க ஒண்ண ஒண்ணு கல்லால் அடித்து கொள்வது பாக்குறதுக்கு ரொம்ப டமாஷா இருக்குது.
ஏலே அப்பத்துக்கு மதமாறிய பாவாடை உதயநிதியை மட்டும் சொல்லு ஏன் அண்ணாமலையை இதில் இழுக்கிறாய். மதம் மாறினாலே தேச விரோதம் தன்னாலே வந்து விடும் போல...
200 ரூவா உபி, அண்ணாமலை ஓர் அதிரடி நாயகன். குள்ள நரியல்ல. சிங்கம் சிங்கிலா தான் வரும்.
கண்டிப்பா உனக்கு முத்தி போச்சு.... ஞானசேகர் கிட்ட சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்
அரசியல் தலைவர்கள் எல்லாம் சீமான் மாதிரி கெளம்பீட்டங்க. எமோஷன் முக்கியம் தம்பிகளே. சவாலுக்கு சவால் எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். சிறுபுள்ளைத்தனமா வீதில உக்காந்து கூட்டத்திலே மண்ணை அள்ளி போட்டு விளையாடுதுக
இன்னிக்கு சோறு கிடைச்சா போதும் ங்கிற கும்பல் நீங்க...... உங்க சந்ததி பத்தி கொஞ்சம் யோசிங்க.... அதுல சிதறு தேங்காய் கிடைக்கும் னு பார்க்காதீங்க
சீமான் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்: ரெண்டு வைத்தியங்களுக்கிடையில கொஞ்சம்பேரு சிக்கி சின்னாபின்னாகி போறானுங்க.