வாசகர்கள் கருத்துகள் ( 11 )
We pity on this Judge
பெருந்தலைவர் காமராஜர் கூறியது. கூட்டு களவாணிகள்.
ஊழல்மணியிடம் பிடிபட்ட பல்லாயிரக்கணக்கான கோடிகள் 2021 ரெய்டின் போதே தி்முக மேலிடத்துக்கு சென்றுவிட்டதாக செய்தி அப்புறம் எப்புடி இந்த வழக்கு நடக்கும் கொள்ளையடித்தது கொள்ளைபோனது எல்லாமே பாவப்பட்ட மக்கள் பணம்
வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் மாதிரி ஒருத்தர் இந்தியாவுக்கு கண்டிப்பாக வேணும். ஹை கோர்ட் அதிருப்தி மற்றும் கவலைகள் காணாம போயிடும். ஊழல் பெருச்சாளிகள் தங்கள் வசமிருக்கும் திருட்டு சொல்வதையெல்லாம் தானாகவே கவர்மெண்டுகிட்டே குடுத்துட்டு கவர்மெண்டுகிட்டேயே வரமாட்டானுங்க.
முன்னாள் அதிமுக அமைச்சர்மீது விசாரணைக்கு மத்தியஅரசு கண்டிப்பாக ஒத்துழைக்க வாய்ப்பே இல்லை. கூட்டணி பிச்சுக்கும்.. இது TVK தொண்டனுக்கு கூட தெரியும்..
12500 பக்கங்களில் 1500 பக்கங்களை மொழி பெயர்பதற்குள் நான்கரை ஆண்டுகள் முடிந்து விட்டன, மீதியை மொழி பெயர்க்க எப்படியும் நாற்பது ஆண்டுகள் ஆகும் அப்புறம் பின் அதை படித்து முடிக்க பத்து ஆண்டுகள் ஆகும் அதுவரை வழக்கை ஒத்தி வைக்க வேண்டுகிறோம் ....
நல்லா கவனிச்சிருப்பா.... இருந்தாலும் ஏன் இப்படி ???? லஞ்ச ஒழிப்புத்துறை அஞ்சு, பத்து லஞ்சம் வாங்குறவனைத்தான் வளைத்துப் பிடிக்கும் ....
12500 பக்கங்களில், இதுவரை 1,500 பக்கங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள ஆவணங்களை மொழி பெயர்ப்பு செய்ய, 30 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கு நீதிமன்றம் நான்கு வார அவகாசம் கொடுத்துள்ளது. இதென்ன புதுக்கொள்ளையாக இருக்கறது? 11000 பக்கங்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்ய ரூ. 30 லட்சமா? இப்போதுள்ள தொழிற்நுட்பத்தில், செயற்கை நுண்ணறிவால் - artificial intelligence ஒரே நாளில் ஒரு சில ஆயிரம் ரூபாய் செலவில் மொழி பெயர்ப்பு செய்யலாமே. நான் இதற்கு முன் தமிழில் எழுதிய இரண்டு புத்தகங்களை, கிரைம் திரில்லர் கதையை - 460 பக்கங்கள் + 430 பக்கங்கள் - ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக்கொண்டு வருகிறேன். இது மிகவும் சுலபம். இந்த இரண்டு கதைகளுமே தினமலர் நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை இதழில், வரும் படிக்கலாம் வாங்க பகுதில் விமர்சனமாக வந்துள்ளது. எனவே இந்த ரூ. 30 லட்சம் செலவால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது எனபது என் கருத்து.
இது என்ன புதுசா இருக்குது ..லஞ்ச புகாரை மொழி பெயர்க்க ஊழல் ..இப்படியும் இருக்குமா ..?
வேலுமணி , செந்தில் பாலாஜி .....இப்படி பல அமைசர்கள் ஊழல் செய்து இன்னும் அதிகாரம் உள்ளவர்களாக உள்ளார்கள். இந்த அமைப்புகள் லஞ்ச ஒழிப்பு, சிபிஐ, சிவிசி ...இருந்தும் ஏதும் செய்ய முடியாமல் இருக்கிறது. சீனாவின் அபிரத பொருளாதார வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம் லஞ்ச ஒழிப்பு.. சீனாவில் இது நாள் வரை சுமார் 140 அமைச்சர்கள், அரச அதிகாரிகள் ஊழலுக்கு தூக்கிலிட பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அவர்கள் பெரும் புகழுடன் ஆட்சி செய்கிறார்கள் . இந்த சமூக எண்ணங்கள் இருந்தால் எப்படி நாடு முன்னேறும்..நாட்டில் ஊழலுக்காக ஒரு புரட்சி தேவை. அப்போ தான் நாடு சுபிட்சம் வரும்...
நீதிமன்றங்கள், லஞ்ச ஒழிப்புத்துறை, அரசாங்கங்கள் இவர்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா ? ஒரு லஞ்ச வழக்கை முடிக்க இத்தனை வருடங்களா? இப்படி இருக்க சாதாரண குடிமகன் மட்டிலும் உங்களுக்கு ஏன் அடங்கிப்போக வேண்டும் ?