வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வறுமை கோடு அழியாத தமிழ்நாடு
கரையான் அரித்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றலாம். அந்த வங்கியையும் அணுகி நோட்டுகளை தரவும். நம்பர் சரியாக இருந்தால் வங்கியே மாற்றும், நம்பர் சரியாக தெரியாத நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றி தரும்.
இந்த பணத்தை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
படித்தவர்கள் நிறைந்த மாநிலத்தில் படிப்பறிவில்லாத தொழிலாளி? இவர் மட்டும் எப்படி படிக்காமல் போனார்? அரசு என்ன செய்கிறது? இவரின் கணவர் படித்தவரா? குழந்தைகளாவது படிக்கின்றனரா? அன்பில் மகேசு... அங்கே என்ன பண்றீங்க? இங்கேயும் கொஞ்சம் கவனியுங்க.
இதுமாதிரி நோட்டுகளை வங்கியில் குடுத்து மாத்திக்கலாமே...
அந்தப்பெண் செய்தது மிகப்பெரிய தவறுதான். என்ன செய்வது, படிப்பறிவில்லாதவர், தவறு செய்துவிட்டார் . நல்ல உள்ளம் படைத்தவர்கள் அல்லது நல்ல உள்ளம் படைத்த வங்கி ஊழியர்கள் அந்த ஏழைப்பெண்ணுக்கு உதவி செய்யவேண்டும்.
The District Collector must come forward to help the very poor family and repay the amount from RBI
உடனடியாக வங்கிகள் கரையான் அரித்த பணத்தை மாற்றி தர உதவவேண்டும்
ரூபாய் நோட்டுக்களின் எண்கள் அழியாமல் இருந்தால், RBI மாற்றலாம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். முயற்சி செய்யலாமே
திராவிட மாடல் ஆட்சியில் பணம் சேமிக்க கூட உண்டியல் தரபடவில்லை, விரைவில் திராவிடம் இல்லாத அதிமுக, பாஜ மலர்ந்ததும், சேமிக்கும் பணம் கரையான் அரிக்காதவாறு வழிவகை செய்யபடும்
மேலும் செய்திகள்
உண்டியலை உடைத்து பணம் திருட்டு
12-Apr-2025