வாசகர்கள் கருத்துகள் ( 4 )
காவலர்கள் என்பதால் புகைப்படங்கள் இல்லையா..
கதிசக்தி போடோ போடுன்னு போடுது... ஆழ்ந்த இரங்கல்கள். இதே இடத்தில்தான் போன மாசம் விபத்து நடந்திச்சு.
அலை பேசியை உபயோகப்படுத்திக்கொண்டு ஒட்டியிருக்க வாய்ப்பு அதிகம்.. இல்லை என்றால் சாலை தடுப்பு மீது மோதவேண்டிய அவசியமே இல்லை.
கார் ஓட்டுனர்கள் குடித்து இருந்தால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனை தடுக்க ஒரு வழிமுறை நிர்ணயம் செய்திடல் அவசியம். முதலில் குடும்ப உறுப்பினர் போட்டோ இருக்கவேண்டும்.