வாசகர்கள் கருத்துகள் ( 173 )
சிதம்பரம் மக்கள் செஞ்ச தப்பு.
திரு மாவுக்கு ஸ்டாலின் வீட்டில் சப்பாத்திமாவு பிசையும் வேலை இருக்கே.அங்கு உட்கார ஸ்டூலும் கொடுப்பார்கள்.
ஏன் திருமா? காஷ்மீர் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு இடத்தில் நிலம் வாங்கிவிட்டாரா அல்லது பாகிஸ்தானிலேயே இடத்தை பிடித்து விட்டாரா? கட்ட பஞ்சாயத்தில் இடங்களை கொள்ளை அடிப்பதில் இவரின் கட்சி படு கில்லாடி. அதனால்தான் பதறி பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகிறார். முதலில் இந்தியா எங்கள் நாடு, நாங்கள் இந்தியர்கள் என்று பேசப்பழகுங்கள். இந்தியர்கள் யாருக்கும் பாகிஸ்தானை, அவர்களின் நாட்டை பிடிக்க ஆசை இல்லை. ஆனால் நம் நாட்டை அழிக்க பயங்கரவாதிகளுடன் கைக்கோர்த்து நிற்கிறார்கள். பயங்கரவாதிகளின் இறுதி ஊர்வலத்தில் அரசு கலந்துகொள்கிறது என்றால் சிந்தியுங்கள். உமக்கு சிந்திக்கும் திறன் அற்றுப்போய்விட்டது.
இங்கே வேங்கைவாசல் கதையே நாறுது இதில் இவர் ஆதங்கப்படுகிறார் . ஏதோ ஒரு MP MLA பதவி கிடைத்ததா தேர்தலுக்கு தேர்தல் பொட்டி கிடைத்ததா என்று சும்மா இருப்பதை விட்டுவிட்டு பினாத்திக்கொண்டு இருக்கக்கூடாது.
தேசத்துரோகி....
அப்படியே போர் நடந்தாலும், பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் , கிறிஸ்தவர் போன்ற மதத்தவர் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஒரு பாகிஸ்தான் இஸ்லாமியர் கூட பாதிக்கப்படக்கூடாது என்பதை மோடியும் அமித்ஷாவும் உறுதி செய்யவேண்டும் . இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்ன்னும் தெளிவா சொல்லியிருக்கலாமே திருமா .
தொல். திருமாவின் எச்சரிக்கைக்கு பணிந்து , போரை நிறுத்திய மோடியை பாராட்டுவோம்.
அரசியல் பிச்சைக்காரன்.,
நமது பாதுகாப்பு ஜெனரல் நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு ஆலோசனை கூறுகிறார். மோடிஜி, தயவுசெய்து கவனமாக இருங்கள்.
இவரை ... தெருவுல ஓடவிட்டு விடுங்க...