வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பயங்கவாதிக்கு என்ன அவர் இவர்னு மரியாதையை வேண்டி கிடக்கு ???
கோவையில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில், 29 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை ஏன் அவசரப்பட்டு கைது செய்கிறீர்கள்.. இன்னும் ஒரு 20 ஆண்டுகளில் அவனே இயற்கையாக மரணம் அடைத்து விடுவான். இப்போது அவனை சிறையில் அடைத்து பத்திரமாக பாதுகாப்பு தாருங்கள். அவனும் கோர்ட்டில் வாய்தா வாங்கி வாய்தா வாங்கி இன்னும் இருபது வருஷத்தை அரசாங்க செலவில் ராஜா உபச்சாரத்தில் கழித்துவிடுவான். எங்காவது அப்பாவி கோவில் வாட்ச்மேன் கிடைத்தால் கம்பியால் அடித்து சொர்க்கத்துக்கு அனுப்புங்கள் ..
இன்றைய தமிழ்நாடு காவல்துறை முஸ்லிம் குற்றவாளிகளை காப்பதற்காகவே பாடுபடும். இவனைப் பிடித்ததில் மற்ற மாநில காவலர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் உடனடியாக தப்ப வைக்க முடியவில்லை. இல்லையேல் மற்றொரு சிலிண்டர் வெடிப்பு என்று மூடி மறைத்து இருப்பார்கள். இதை என.ஐ.ஏ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் மேலும் இந்த நெட்வொர்க் பற்றி முழுமையாக தெரியவரும்.
நிச்சயமாக தண்டனை கிடையாது, பிரியாணி கிடைக்கும். வோட்டு அரசியல். சுட்டு கொன்றிருக்க வேண்டும். இரக்கமற்ற மிருகங்கள்
இந்த அலி தப்பித்து இவ்ளோ நாள் வாழ உதவி செய்த எல்லா பன்றிகளுக்கும் இலவசத்தை வாரி மக்கள் காசில் வழங்கிடுங்க துண்டு சீட்டு