வாசகர்கள் கருத்துகள் ( 45 )
4000 கோடி செலவு போஸ்ட் ஆபீஸ் தெரு பர்ரிஸ் தினம் நாறிக்கொண்டு இருக்கிறதரு
covai தீயணைப்பு க்கு 25 லட்சத்து க்கு tea வாங்கினது போல இங்கும் ஒரு 25 கோடி க்கு tea வாங்க முடியுமா ஆபிஸர். மண் மூட்டை காசு கொடுத்து வாங்க வேண்டாம். நம்ம Durai மற்றும் உள்ள 200 ரூபாய் உ.பி களை பயன் படுத்த வேண்டும்
அப்ப 4000 கோடி வடிகால்???
வரலாறு காணாத மழை என்று விடியல் அரசு தப்பித்து விடும். ஆகவே பொதுமக்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.
படகுப்போட்டியும் ஒன்று அறிமுகப்படுத்தலாமே?
இங்கே புலம்பி என்ன உபயோகம், சென்னை மக்கள் மறுபடியும், குவார்ட்டரும், 2000 ரூபாயும் வாங்கிக்கொண்டு கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் மறுபடியும் திருட்டு திராவிட கூட்டத்திற்கு தான் வோட்டை போடுவார்கள். புலம்பி என்ன பயன்.
பதினாறாயிரம் கோடி ரூபாயில் சென்னையில் மழை நீர் வடிகால் திட்டம் ஆரம்பிச்சு அது தொண்ணூறு சதவீதம் முடிந்ததாக விளம்பரம் செஞ்சு, இப்போ பம்ப், டிராக்டர் படகு படகு ஓட்டுனர் நீந்துனர், நீந்துனருக்கு துணைவர் இப்படி இத்யாதிகள் பட்டியல் கொடுக்கிறீங்களே, அப்போ நீங்க முடிச்சதாக சொன்ன அந்த மழை நீர் வடிகால் திட்டத்து மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? இல்லே அந்த திட்டமே உடன்பிறப்புகள் சாப்பிடுவதற்காக போடப்பட்ட திட்டமா?
கேவலமான கேடுகெட்ட அயோக்கியனுங்க .நிரந்தர தீர்வு செய்ய வக்கற்ற அயோக்கியர்கள் , கோடி கோடியாக கொள்ளையடித்த நயவஞ்சக கொள்ளைக்காரர்கள்.பம்பு செட் ரெடியாமாம், இத்தனை வருடம் என்னத்த கிழிக்கறாங்க
மதுரை திருமங்கலம் நகராட்சியின் மிகவும் மோசமான வேலைகள் - ஜலஜீவன் திட்டத்தில் ஆங்காகே தெருக்களில் pipeline வேலைகள் நடைபெறுகிறது , ஆங்காங்கே தோண்டப்படும் வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களை சரியாக மூடுவதில்லை - தினமும் ஆங்காகே விபத்துகள் நடைபெறுகிறது . நகராட்சிஊழியர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மேடு பள்ளங்களை சரியாக மூடுவதில்லை . அணைத்து மரணம் மற்றும் விபத்துகளுக்கு நகராட்சியின் கமிஷனர் மற்றும் ஊழியர்கள்தான் பொறுப்புஏற்க வேண்டும்.
மதுரை திருமங்கலம் ரயில்வே பாலம் வேலைகள் நடைபெறுகிறது , மாற்று பாதை சரியான விதிகளின் மற்றும் உரிய கட்டமைப்புகள் பின்பற்றாமல் -நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மாற்றுப்பாதை வெறும் மண்னபாதைபோட்டு மேடுபள்ளங்கள் உள்ளன , கனரக வாகனங்கள் செல்லும் இந்தப்பாதையில் பொதுமக்களின் பயம் அதிகமுள்ளது , இப்பொழுது மழைகாலமென்பதால் ஆங்காங்கே மழைதண்ணீர்தேங்கி பாதுகாப்பற்ற சூழலுள்ளது - இதனால் நோக்கல்ஸ்விபத்துகள் மற்றும் மரணங்களுக்கு நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர்தான் பெறுப்பேற்கவேண்டும் .தினமலரின் உதவிகள் வேண்டும்