வாசகர்கள் கருத்துகள் ( 160 )
நடத்துனர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டுள்ளார். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
மதமாறிய கிருஸ்தவர்கள் தாங்கள் இந்துவாக இருந்த போது அனுபவித்த சலுகைகளை மதமாறிய பின்பும் அனுபவிக்கிறார்கள் சட்டத்தில் இதற்கு அனுமதி இல்லை இதனால் ஏழை இந்துகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிபோகிறது ஆதலால் மதமாறியவர் சலுகைகளை திரும்ப பெறவேண்டும் மதம் மாறிய பிறகு அவர்களுக்கு ஈனமாணம் இல்லாமல் போய்விடுவதால் அவர்கள் அனுபவித்த சலுகைகளை திரும்பி தரமாட்டார்கள் ஆதலால் அரசு தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு சம்பந்தம் பட்ட ஜாதி சங்கங்கள் அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.
அம்பேத்கர் அவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகள் பட்டியல் இனத்தை சேர்ந்த இந்துக்களுக்கு மட்டும் தான் கொடுக்கப் படவேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். அதுவும் 10 வருடங்கள் தான் என்றார். ஆனால் நடப்பது என்ன ? மதம் மாறும் மக்களுக்கு எதற்கு சலுகை ? சலுகைகள் கொடுக்கப் பட்டதன் காரணம் ஹிந்து மதத்தில் அவர்கள் ஜாதி என்ற சமூக கட்டுப் பாட்டால் கல்வியில், அரசாங்கம் வேளைகளில் முன்னேற முடியவில்லை, பிரதிநிதித்துவம் இல்லை என்ற காரணத்தால். மதம் மாறியபின் அவர்களுக்கு எந்த சமூக கட்டுப்பாடும் சாதிக் கொடுமைகளும் நிகழ்வதில்லையே ? ஏன் சலுகைகள் ? பட்டியல் இனத்தை சேர்ந்த ஹிந்துக்கள், இதர பிற்படுத்தப் பட்ட ஹிந்து சமூகத்தினரின் கல்வி, வேலை வாய்ப்பு பறி போகிறது. இது அந்த சமூகத்தினருக்கு புரியவில்லை. அவர்களுக்கு வரவேண்டிய சலுகைகளை மதம் மாறிகள் எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இதுதான் உண்மையில் நடக்கிறது. இதில் மதம் மாறிய crypto கிருத்துவ அதிகாரிகள் பங்கு மிக அதிகம். Infact some senior IAS officers who claim that they are honest and have integrity are indulging in silently encourage the converted Christians with govermental benefits. If a social audit is conducted in THADCO, a lot of information will emerge. As a retired bank official, I know such things first hand.
ஒவ்வொரு மதராசாவிலும் , மசூதியிலும், கிருத்துவ திருச் சபைகளிலும் அவர்கள் மக்களிடம் இந்துக்கள் கடைகளை புறக்கணிக்கச் சொல்கிறார்கள். இனி அதுபோல் இந்துக்களும் ஹிந்துக்கள் கடைகளில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும்.
ஜோசப் விஜயும் சைமனும் இதை பற்றி பேச வேண்டும் RSS மதம் மாறிய கிறிஸ்துவர்களை திரும்பவும் ஹிந்துக்களாக மதம் மாற்ற வேண்டும் சிறுபான்மை சட்டங்கள் நீக்க பட வேண்டும் இந்தியர்கள் அனைவரும் பெரும்பான்மையினராக வாழ வேண்டும்
Article 356, ஏன் பயன்படுத்தக்கூடாது?. அரசை உடனே கலைக்கவேண்டும். ஆள்பவர்களின் சட்டமும் சரியில்லை ஆளும் சரியில்லை.
வீட்டு சண்டையை தெருச்சண்டையாக்குவதும் தெருச்சண்டையை ஊர்ச்சண்டையாக்குவதும் எவருக்கும் அழகல்ல.
இந்தமாதிரியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சமூக ஒற்றுமைக்கு கெடுதல் என்று உணர்தல் வேண்டும்.
வெறுப்பை வளர்க்கும் இந்த செய்தியை இந்த அளவுக்கு ஓட்டணுமா? மாற்றுங்கள். ஒரு செய்தியை சமூக ஒருமைப்பாட்டு உணர்வு உருவாகுமாறு வெளியிடுங்கள்.
Go அண்ட் tell church
தெரிந்து கொள்ள வேண்டும் மக்கள்
மேலும் செய்திகள்
பயணி தவறவிட்ட 27 சவரன் நகையை ஒப்படைத்த கண்டக்டர்
11-Oct-2025