வாசகர்கள் கருத்துகள் ( 53 )
முடியாது .......
வாயதோரந்தாலே, மத்திய அரசிடம் கேட்கும் ஒரே கேள்வி "நிதி"...மக்களின் நன்மைக்காக இந்த 4.5 வருஷத்தில் என்ன கேட்டுள்ளார்? எப்பவுமே, "சந்தைக்கு போகணும் காசு கொடு"ங்கிற மாதிரிதான்... வேறு எதுவும் தெரியாது... மக்களிடம் பல வரி கொள்ளை, மத்திய அரசிடம் கொள்ளை....கடவுள்தான் காப்பாத்தனும் தமிழ்நாட்டை.. வெறித்தனமா சுற்றி, சுற்றி திமுக தலைவன் குடும்பம் முதல் தொண்டன் வரை எல்லோரும் மக்களின் உழைப்பில் வரும் வருமானைத்தை சுரண்டுகிறார்கள்..
தாமதமின்றி செய்யுங்க , என்னோட தலை அரிக்குது , சீக்கிரம் ஒருரவுண்டு போகணும்
தாமதமின்றி ஒதுக்கினால் தான் விரைவாக முழுங்க முடியும். இறங்கிய உரத்தை விநியோகிக்க முடியலை, நிதி வேண்டுமாம். எல்ல நிதியும், அன்பு, உதயம், கருணை என குடும்பத்திலே இருக்கே
சட்ட மன்ற தேர்தலுக்கு எடுத்து வைக்க வேண்டுமே, நிதி இல்லை என்றால் ஓட்டுக்கு துட்டு எப்படி கொடுப்பது?
சோற்றாலும் காசாலும் மக்களை அடிக்க சாராயம் மூலம் வந்த கள்ள நிதியை தொகுதிகளில் இறக்கியாச்சு. இப்ப மத்திய அரசை கேக்குற நிதி எங் குடும்ப நிதிகளுக்கு.
Fund allocation is based on finance commission agreement with Tamilnadu government . Regarding project oriented funds allocation , it depends on project progress . So no need to play politics . Project allocation is the discretion of Central government . If you quarrel with Central even on petty issue , the loser will be the state .
பத்து பைசா கிடையாது. ரைடு தான் தமிழகத்திற்கு இப்போதைய தேவை.
தாமதமின்றி நிதி ஒதுக்கினால் அதில் பாதி கோபாலபுரத்துக்கு ஒதுக்குவோம்ல.
அப்படியா ஒத்த வோட்டு தேறாது , BINARY லெவல் தான் உங்கள் வோட்டு அதாவது நோட்டா வுக்கு கீழே
அப்போது தான் தாமதமின்றி நாங்கள் கொள்ளை அடிக்க முடியும்
தேர்தல் செலவுக்கு நீங்கள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணம் போதவில்லையா மேலும் கொள்ளை அடிக்க வேண்டுமா.