வாசகர்கள் கருத்துகள் ( 59 )
எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மோடி தமிழ்நாட்டுக்கும் சேர்த்துத் தானே பிரதமர். தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் பிரதமர். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தருவதில்லை. நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரவில்லை. கவர்னர் என்ற போர்வையில் ஒரு சங்கியை கவர்னராக உட்கார வைத்து தமிழ்நாடு அரசுக்கு இணையாக ஒருபோட்டி அரசு நடத்த வைத்து நிர்வாகத்தை முடக்குகிறார். இப்படி பல... எனவே பிரதமரை முதல்வர் வரவேற்காதது ஒன்றும் இமாலய குற்றம் அல்ல. மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை.
முதல்வராவே யாரும் மதிப்பதில்லே.. அப்புறம் எப்படி வரனும்னு நினைக்கிரீங்க..
எத்துணை ரைடு .....1000 கோடி ஊழல் என்றெல்லாம் சொன்னீர்கள் . .....யாரையாவது கைது செய்து உளீர்களா ??.....கூட்டு கலவடிகள்தானே இருவரும் . ....
ஸ்ரீ ராம நவமின்னு பதுங்கிட்டாரு முதல்வர் இல்லன்னா ஜெய் ஸ்ரீ ராம் னு பிரதமர் மேடையில வெச்சி சொல்லும்போது கூட்டமும் சொல்லும் விபூதின்னா குங்குமம்னா அழிச்சிடலாம் கோஷம்னா ஒன்னும் பண்ண முடியாதுல்ல அதான்
The vertical lift span of the new பாம்பன் Rail Bridge, inaugurated by Prime Minister Narendra Modi on Sunday April 6, 2025, caused concern among senior railway officials when the lifted centre span became stuck midway as it was being lowered. However, a senior railway official dismissed the issue as a minor teething problem, which was eventually resolved.
2010 ல் நம் நாட்டு பட்ஜெட் 11.8 லக்ஷம் கோடி இந்த 2015 ல் 50 லக்ஷம் கோடிக்குமேல். பட்ஜெட்டே ஐந்து மடங்கு ஆகியிருக்கு அதுக்கேற்ப தமிழ்நாட்டுக்கு நிதி வரணும். ஒன்னும் செய்யாமையே, செய்யறதுக்கு சுத்தமா மனமில்லாமல் அவ்ளோ செஞ்சோம்னு கதையளக்கறது ஓட்டாக மாறாது முன்கை நீண்டாதானே முழங்கை நீளும்கறதை தெரிஞ்சுக்கணும். தமிழ்ல படிச்சிருந்தாத்தானே அதெல்லாம் தெரிஞ்சிருக்கும். அந்த நிதி மந்திரிக்கு வந்த வாழ்வு என்னடான்னா எதோ யானைமேல் போறவன்கிட்டே சுண்ணாம்பு கேட்ட கதையா இந்தான்னு கிள்ளி எடுத்து விரலை நீட்டறாங்க. சென்னை மெட்ரோவுக்கு பணம் தரலேன்னா திட்டத்தையே கையில எடுத்துக்கிட்டது என்ன காரணம்னு குழந்தைக்குக்கூட தெரியும். டில்லி மெட்ரோதான் இனிமே இயக்குமாம் பராமறிக்குமாம். டெண்டர் எல்லாம் டில்லியில் முடிக்கிறது என்ன காரணம்னு மக்களுக்கு தெரியாதா? கொள்ளையடிக்க குடுமிப்பிடி சண்டை.
பணம் தரலன்னா என்னங்க உடனே சட்ட சபைல ஒரு தீர்மானம் போட்டு அனுப்புங்க எல்லா பிரச்சினை க்கும் இதானே திராவிட தீர்வு
எடுத்ததுக்கெல்லாம் போலி வாக்குறுதிகள், பசப்பு வார்த்தைகள், மதியீன மாண்புமிகுக்களை அமைச்சரவையில் வைத்திருப்பது, உளறல் பேச்சுக்கள், கட்சியில் இருக்கும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி இப்படி எத்தனை எத்தனையோ .... .
உளறல் மன்னன் ..
நீங்கள் என்ன பெரிய புத்திசாலி என்ற நெனப்பா
முதல நீங்க யாரு உங்க பதவி என்ன
ஒன்றிய அரசுக்கு அவ்வளவு தான் மரியாதை