வாசகர்கள் கருத்துகள் ( 38 )
எது எப்படியோ திமுகாவின் அடிமை வேலையை அண்ணாமலையுடன் சேர்ந்து சிறப்பாகவும் மறைமுகமாகவும் செய்துவருகிறது.
நீதிமன்றம் மற்றும் முன்னாள் கலெக்டர்கள் இறை அன்பு இந்த கொலைக்கு உடந்தையானவர்கள் எனபெல் இவர்கள் தங்கல் கடமையை ஒழுங்காக செய்தார்கள் என்றால் இந்நேரம் எல்லா குற்றவாளிகளும் கொள்ளையர்களும் தண்டனை பெற்றிருப்பர்
வெட்கமே இல்லாமல் உருட்டித்திரியும் தீம்க்கா மற்றும் அடிமைகள் காப்பி அடிப்பதற்கும் கூட முட்டுக்கொடுத்து மகா கேவலம். மசாலா குறைபாடு காரணமாக அத்தனையும் பிட் அடித்து தேறிய கூட்டம்.
எடப்பாடி ஐயா அப்டேட் ஆக தாமதமாகிறது.அண்ணாமலை விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் வைத்துள்ளார் இதுபோன்ற ஒரு தலைவர்தான் தமிழ்நாட்டுக்கு வேண்டும்
காப்பி பேஸ்ட் பண்ணியாச்சும் அறிக்கை விடுறாறேனு சந்தோச படுவீங்களா.. அதவுட்டுபுட்டு..
காப்பி பேஸ்ட் , டீ பேஸ்ட் என்று விமர்சனம் செய்வது போல் எளிதானதா கட்சி நடத்துவது ? சென்னை முதல் குமரி வரை எத்தனை குறுநில மன்னர்கள் . அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை அவருடையது .
பேரையும் மாற்றி சொல்லமுடியாது. 15 நாள் என்பதை ஒருநாள் கூட்டி இருக்கலாம். அப்படியே காப்பி பேஸ்ட் இல்லை. ஒண்ணா இருந்த நல்லது வேற்று சமூக ஒட்டு இருவருக்கும் வராது
சரி . . இருக்கட்டுமே ..... அதனால் என்ன ???? ஸ்டிக்கர் ஒட்டி பெருமைப்படும் செயல் கௌரவமானதா ????
எடப்பாடி ஒரு வேஸ்ட் அல்லக்கை , ஓசி சோறு தலைவரா waiting list வாட்டர் BOY ஆஹ் தெரியல அப்புறம் இவர்கள் செயும் வேலைக்கு IMPORTANCE , ஸ்டாலின் சொன்ன மாதிரி DONT CARE
சமூக ஆர்வலரை கொன்ற பிறகும்நீகுடுக்கும் விளக்கம் த்தூ
அப்புறம் ஏன் மூரக்ஸ் வேலை மெனக்கெட்டு கமெண்ட் போடறே
கனடாவில் குளிர் அதிகம்....அந்த உதரலா இல்லை. பயமா?
அ தி மு க ஐ டி விங் கோவை சத்யன் இருக்கும் வரை இப்படி ஒரு நிலை வந்ததில்லை ....எடப்பாடி வாரிசு அரசியலை சற்று தள்ளி வைக்காவிடில் கட்சி காணாமல் போகும் ....