வாசகர்கள் கருத்துகள் ( 36 )
அவர் தினமும் தான் அறிவாலயத்தில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் வீட்டுக்கு செல்கிறார்
எங்கே ? மாமியார் வீட்டிற்கா?
கொள்ளைக்கார தலைவனின் உடன் பிறப்புக்களே , இதற்கு பதில் சொல்லுங்களேன் . " கட்சி மாநாட்டுக்கு அரசு பஸ்களில் கட்சி கொடியை கட்டி அழைத்து சென்றதால் பலர் பஸ்கள் கிடைக்காமல் காத்திருந்தனர். .... தொடர் விடுமுறை, புத்தாண்டு காரணமாக வெளியூர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று காலை முதல் காத்திருந்தனர். நீலகிரியிலும் அரசு பஸ்கள், பல்லடம் திமுக மாநாட்டிற்காக அனுப்பப்பட்டதால் உள்ளூர் பயணிகள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். நீலகிரியில் 165 பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் 30க்கும் அதிகமான அரசு பஸ்கள் கட்சியினரை அழைத்து செல்ல கொண்டு செல்லப்பட்டதாக குன்னூர் மக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறினார்........" இந்த செய்தி இனிக்கிறதா வாலாட்டும் பிராணிகளே .
மாணவர்கள் அதற்கும் மேல் பள்ளி மாணவிகள் கஞ்சாவிற்கு டாஸ்மாக் ஆட்பட்டு சீரழிந்து கிடக்கிறார்கள், அரசு நிர்வாகத்தின் அத்தனை செயலர்களும் , ஆசிரியர்களும் செவிலியர்களும் போராட்டத்தில் இருக்கிறார்கள் .....ஐந்து வருடத்தில் அஞ்சரை லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்.... 40,000 மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வி ....இப்படி ஒரு கேவல விடியல் அரசாங்கம் ....இதை சரி செய்ய துப்பில்லை ...
சீமான் போல் அரசின் அத்துமீறல்களை இடித்து சொல்வதற்கும் துணிச்சல் வேண்டும்..
மோடி சொன்ன 500 1000 நோட்டு செல்லாது என்ற சொன்னமாதிரி அன்னமலை பேச்சு அரங்கேறாது கானல் நீர் தான்
என்னமாதிரி டிசைன்
இப்படி சொல்லி சொல்லியே உன்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார் எடபடியார் பாவந் உன் நிலை , சீமான் நீர் விஜய் எல்லாம் ஸ்ட்ரீட் fighters
இந்த மாநாட்டுக்கு அரசு பஸ்களில் கட்சி கொடியை கட்டி அழைத்து சென்றதால் பலர் பஸ்கள் கிடைக்காமல் காத்திருந்தனர். .... தொடர் விடுமுறை, புத்தாண்டு காரணமாக வெளியூர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று காலை முதல் காத்திருந்தனர். நீலகிரியிலும் அரசு பஸ்கள், பல்லடம் திமுக மாநாட்டிற்காக அனுப்பப்பட்டதால் உள்ளூர் பயணிகள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். நீலகிரியில் 165 பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் 30க்கும் அதிகமான அரசு பஸ்கள் கட்சியினரை அழைத்து செல்ல கொண்டு செல்லப்பட்டதாக குன்னூர் மக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறினார்........
பல்லடத்தில் சமீபத்தில் நடந்த தி.மு.க மகளிர் மாநாட்டிற்காக, தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் TNSTC அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால், உள்ளூர் பயணிகள் பேருந்து வசதியின்றி பெரிதும் அவதிப்பட்டனர், சிலர் சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டனர். நீலகிரி, கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து பேருந்துகள் மாநாட்டிற்காக திருப்பி விடப்பட்டதால், வழக்கமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ...
இனி வீட்டுக்கு போனா என்ன, போகலான என்னா?.. சுருட்டவேண்டியதை குடும்படசமேதராய் மொத்தமாய் சுருட்டியாசு...மறுபடியும் ஒரே ஒரு சந்தர்பம் ஊபீஸ் மற்றும் சிறுபான்மையினர் போராடி வாங்கிக்கொடுத்தால் மொத்த தமிழ்நாட்டையும் WAKF போர்டுக்கு எழுதிக்கொடுதுவிட்டு ஓங்கோல் போய் செட்டிலாகலாம்....மக்களின் கையில்தான் உள்ளது... தமிழ்நாட்டை தமிழர்களுக்காக விட்டுவைப்பார்களா?
மேலும் செய்திகள்
கருப்புக்கொடி ஏந்தி முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
2 hour(s) ago
ஆட்சிக்கு வர ஸ்டாலின் பேசிய பச்சை பொய்கள்: பழனிசாமி
2 hour(s) ago
பா.ஜ.,வுக்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது காங்., வேலையல்ல
3 hour(s) ago
கனிமொழி - தமிழிசை போட்டோ ஷூட்
3 hour(s) ago