வாசகர்கள் கருத்துகள் ( 35 )
பிரிவினைவாதி நம்பர் ஒன்னு
மூளையில்லாத ஆசாமியின் கற்பனை வளம் மிக மிக அதிகமாக உள்ளது. நாட்டில் நடக்கும் எவ்வளவோ பிரச்சனைகளை கண்டும் காணாமல் போய் இல்லாததை இருப்பது போல் ஏற்றுக் கொண்டு கூச்சல் போடும் இவனைப் போன்றவர்களை என்ன சொல்வது.
திருக்குவலைலேர்ந்து என்னிக்கி ஒரு திருடன் வந்தானோ அப்போலேர்ந்து தமிழகத்துல தமிழனின் ஜனநாயக வலிமை குறைஞ்சுகிட்டு தான் இருக்கு...
ஜனநாயகம் 69% சதவீத ஓதுக்கீடு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எந்த சலுகையும் 10% EWS கூட செயல்படுத்தாத அரசுகளில் தமிழகமும் உள்ளது..இந்த துஷ்பிரயோகம் 40 ஆண்டுகளாக உள்ளது..இதை பற்றிவிவாதம் நடத்தலைய? ஜனத் தொகையில் 3% கிறித்துவர்கள் ராஜ்யசபா 6 சீட்டில் 50%அவர்களுக்கு ..இதெல்லாம் நீதி நேர்மையா??
AYYAYO ENNA KODUMAI.UDANE EERA VENGAAYAM VENUGOPAL ORU KILO ARISI OVIYA VIJAY RAJ POND4A OOPIS 200 ROOVAA COOLIKKU ODI POYISUPERAA MUTTU KUDUNGA.THURU PIDITHA IRUMBU VAAYAI THIRANDHAAL ULARAL URUTTU MATTUME.ARIVU MIGA PERIYA ZERO.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் தொன்னுற்று ஐந்து சதவீதம் தண்ணீரில் எழுதிய வாக்குறுதி போல் ஆகிவிட்டது
திறமையானவர் ஒருவர் எழுதிக் கொடுத்ததை தான் எழுதியது போல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதற்கு விளக்கம் தெரியாது. இந்தியாவில் உள்ள எந்த முதல்வரும் இது பற்றி எந்த கருத்தும் சொல்ல வில்லை.நாட்டில் தினமும் கொலை பாலியல் வன்முறை கொள்ளை நடப்பதை கட்டுப் படுத்த திறனில்லாமல் மேடை மாற்றும் வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்
அதென்ன ஜனநாயக வலிமை. எங்களுக்கு தெரிந்தது திமுகவின் ரவுடியிசத்திற்கான வலிமை, திமுகவின் கொத்தடிமை ஊடகங்களின் வலிமை, திமுகவின் கள்ளசாராய, போதை பொருட்கள் விற்பனை வலிமை, மொத்தத்தில் வலிமையான அக்கிரம ஆட்சியை எதிர்க்க துணியாத எதிர்கட்சிகள் என்று சொல்லி கொண்டே போகலாம்
பாரு பாரு நல்லா பாரு.. பயாஸ் கோப்பு படத்தை பாரு.. கேட்பவன் கேனையனா இருக்குற வரைக்கும் நம்ம ரீல்களை ஒண்ணொன்னா விடுவோமுல்ல.. இதுக்கு பேரு எச்சரிக்கை ரீலு..
இப்ப மட்டும் என்ன, திமுக ஆட்சியில் ரொம்ப வலுவாக உள்ளதா?