வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இவர்கள் ஆட்சியில் அவர்களையும் அவர்களின் ஆட்சியில் இவர்களையும் வசை பாடி கொண்டே இருப்பார்கள்.....நமக்கான அரசு எப்போது வரும்......நல்லவர்களை நாம் தான் சரி பார்த்து (அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு) தேர்ந்து எடுக்க வேண்டும்..... இல்லை என்றால் repeat காட்சிகள் தான்......let's see in 2026.....
ரெட் அலெர்ட் என்றால் 20 cm மழை எல்லா இடத்திலும் பெய்யும் என்று அர்த்தமில்லை. எந்த இடத்தில பெய்யும் என்றும் கூறமுடியாது. 50 cm க்கும் 20 cm க்கும் ஒரே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கமுடியாது. நடுக்கடலில் நின்றுகொண்டே இருக்கும் என்றும் கணிக்க முடியாது. நில பரப்பிலும் அப்படியே நிற்கும் என்றும் கணிக்க முடியாது. இந்த பக்கம் போகும் அந்த பக்கம் போகும் எந்த பக்கம் போகும் என்றும், முன்கூட்டியே கணிக்க முடியாது . என்னதான் முடியும் என்றும் கூறமுடியாது. இப்படிதான் இந்த அளவுக்குத்தான் விஞ்சானம் வளர்ந்துள்ளது.
ஓக்கி புயல், கஜா புயல் , 2015 ல செம்பரம்பாக்கம் ஏறிய திடீர்னு தொறந்து விட்டது, இது எல்லாம் மக்கள் மறக்கமாட்டோம்,
2015 செம்பரம்பாக்கம் ஏரி ஜெயலலிதா சென்னை மக்கள் மறக்க முடியுமா பொருட் சேதங்களும் உயிர் சேதங்களும் அப்பப்பா
2015ல் சென்னை மக்களின் தூக்கம் தொலைந்தது போலவா
மக்கள் தூக்கத்தை தொலைத்தது திராவிட கட்சிகளால்தான்
இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டார்கள் இருந்தும். என்னப் பயன்? ஆட்சியிலில்லாத போது அவரவர் மேல் துர்நாற்றம் நிறைந்த சேற்றை இன்னும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். மாற வில்லையே, ஏன்? ஒருவேளை பாஜக தமிழகத்தில் நன்கு வேரூன்றிவிட்டு ஆட்சிக்கு வந்தால் அப்போது புத்திவருமோ? இந்த ஒருவரும் அவரவர் ஆட்சியை என்ன விலைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டு மென்ற நல்ல எண்ணமோ? அவரவர் தங்களின் தவறுகளை உணர்ந்து மாற்றிக் கொண்டு நல்லாட்சியைக் கொடுத்தால் நன்று.
இரண்டு திராவிட கட்சிகளின் விரோத மனப்பான்மை அறிக்கைகளை வெறுத்து ஒதுக்குங்கள். இலவசங்கள் பெறுவதை முதலில் தவிருங்கள். இலவசம் பெறுவது பாவம் என்று மக்கள் கருதினால் ஊழல்கள் குறையும். இயற்கை துன்பங்கள் தீரும்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி யோசிப்பது நல்லது.... நீங்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது கண்மாய்-குளங்கள் குடிமாரமத்து என்ற பெயரில் தூர்வாரப்பட்டது.. எங்களது ஆட்சியில் தூர்வாரப்பட்ட கண்மாய்-குளங்களால் மழை-வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்கள் நிம்மதியாக உள்ளனர் என்பதற்கு அவர் ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறலாமோ? அப்படிக்கூறிவிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கினால் உதவியாக இருக்கும். அதை விடுத்து மக்களின் தூக்கம் தொலைந்து விட்டது என்கிறார். ஒரு வேளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடிமாரத்து பணிகளின் உண்மையை பட்டியலிட்டு காட்டினால் அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அண்ணே இ பி எஸ், விஜய், எச் ராஜா, அண்ணாமலை எல்லாம் வெள்ளம் பற்றிப் பேசாம மூடிக்கிட்டு இருக்காங்க. ஏன்னா அரசின் செயல்பாடுகள் திருப்திகரம். நீங்க, பக்கத்துல யூனியன் பிரதேசத்தில் ஆட்சி செய்யும் உங்களின் எஜமான் பாஜக கூட்டணி அரசின் வெள்ள நிவாரண பணிகள் பற்றி எதாச்சும் சொல்லுங்க பாக்கலாம். அங்கே வசிப்பவர்களும் மக்கள் தான்.
இல்லயே... மழையால் சென்னை மக்கள் அவதி. ..