வாசகர்கள் கருத்துகள் ( 26 )
தமிழர்களின் முதல் எதிரி விக் வைத்துக்கொண்டு முகம் மாறித்தான் இருக்கிறார்.
திருப்தியில் இருக்கும் மந்திரிகள் ஓரிருவர்தான்.. ஜெயித்தது தீம்க்கா கூட்டணிதானே பின்னர் எப்படி நீதிக்கட்சி, தீக்கா எல்லாம் ஆட்சிக்கு வந்தது? தான் ஒரு இந்துக்களின் விரோதி என்று தெரியாமல் சொல்லி விட்டாரா முதல்வர்...
முதல்ல உள்ளூர் போராட்டங்களை கவனிங்க. தமிழகத்தில் இல்லாத பிரச்னைகளா ? உருட்டல்,திசை திருப்புவது ஓய போவது இல்ல.
நைனா பேசுறது பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு மாதிரி இருக்கு
நீதிக்கட்சி வெள்ளை எஜமானர்களால் உருவாக்கப்பட்டது. நாட்டு விடுதலையை எதிர்த்தது ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவரை கூட உயர் பதவிக்கு வரவிடவில்லை.
திமுக எதிரியின் முகாம் மாறியுள்ளது. அறிவாலயத்திற்கு தேர்தல், சட்ட அச்சத்தை உண்டுபண்ணுகிறது. நீதி கட்சி அறிந்த மக்கள் இல்லை. நிதி கட்சி மட்டும் அறிவர். ஸ்டாலின் சொல்ல வருவது ஆட்சி, கட்சி நிலைமை மோசம் ? தங்கம் போல் காந்தியை எடை போட்டு கொடுத்தால், கூட்டணி ஊன்றுகோல் உதவும். ஆட்சி விளிம்பு நிலை அடைவது கடினம்.
வாரிசு என்கிற சொல்லை கேட்டாலே சிலருக்கு பற்றி எரிகிறதாம். கட்சியிலேயே நிறைய பேர் வயிறெரிஞ்சு கொண்டுதான் இருக்காங்க. அந்த எரிச்சல் பெரிதாகி கொழுந்துவிட்டு எரியும். அதில் எல்லாம் சாம்பலாகிவிடும்.
ஆக உமக்கு உதறல் எடுத்து விட்டது. அதுதான் உண்மை
முதலில் உமது ஆட்சியின் அலங்கோலத்தை சரி செய்யவும். உலகிலேயே சர்வாதிகாரி என்று சொன்னதும் சிரிப்பு வருவது உம்மை பற்றி சொல்லும் போது தான். மிக மிக கேவலமான ஆட்சி உம்முடையது. கொள்ளையரும் திருடர்களும், கேவலமாக பேசுபவர்களும் தான் உமது கட்சியின் அமைச்சர்கள். பொட்டியெல்லாம் கட்டி ரெடியாக இரும். வரும் தேர்தலில் உமது கட்சிக்கு சங்கு ஊத போகிறார்கள் மக்கள்
போய்யா போ, எங்க போறியோ அங்க போ