வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உனக்கும் புகழ் ஆசை வந்து விட்டதா அதுக்கு தான் பத்திரிகையில பேட்டி கொடுக்கிறியா நாசமா போச்சு
பூஜையெல்லாம் மடத்தில் நல்லா நடக்குதா?
சுவாமி, உங்களுக்கு அறிவுரை அல்லது கருத்து சொல்லும் அளவு நான் தகுதியுடையவன் இல்லை. அடியேன், மிக மிக சிறியவன். இருப்பினும், எனது தனிப்பட்ட அனுபவ கருத்தை கூறுகிறேன். அரசியல்வாதிகள், அவர்கள் தங்கள் வேலையே பார்க்கட்டும். நீங்கள் அருளாசி வழங்கும் ஆன்மீகத்தை தொடருங்கள். ஆன்மீகமும், அரசியலும் இரு வெவ்வேறு துருவங்கள். ஒட்டவே ஒட்டாது. தற்போது தி.மு.க. உறுப்பினர்கள் செய்யும், பேசும் அலம்பலை பார்த்துக்கொண்டு தானே உள்ளீர்கள். தயவுசெய்து, விலகி இருக்கவும். இல்லையேல், தங்கள் பதவிக்கு களங்கம் வந்து சேரும். அப்படி, ஒருவேளை பிடிவாதமாக கருத்து கூறுவீர்கள் எனில், தயவுசெய்து, தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மடத்தை விட்டு வெளியேறிவிட்டு, பின்னர் உங்கள் கருத்தை தாராளமாக கூறுங்கள்.
ஆன்மீகத்தில் கிடைத்த புகழ் வெளிச்சமும் அரசியலுக்கு உதவாது... இதையும் புரிந்து கொள்ளுங்கள்... ஆன்மீகவாதிகள் அரசியல் பேசுவது சமூகத்துக்கு நல்லதல்ல... உங்கள் பெருமையை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ளாதீர்கள்...
ஆன்மீக வாதிகள் இந்திய நாட்டின் குடிமக்கள் கிடையாதா? ஏன் இந்த வன்மம். வாக்குரிமை இருக்கும் எவரும் அரசியல் பேசலாம்.
ஜக்கி அவர்கள் மீடியாவிலும் மக்களிடையும் குரையாப் புகழ் அடைந்து விட்டார். தாங்கள் எப்போதாவது ஏதாவது சொல்கிறீர்கள். அதுவும் யாருக்கும் எவ்வித குறிப்பிடத்தக்க பிரயோஜனமும் தருவதாக தெரியவில்லை.
எல்லோருக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது
ஆன்மிகவாதிகள் அவர்கள் வேலையை மட்டும் பார்த்தால் நல்லது
அரசியல்வாதிகள் அவரவர் பணியை நேர்மையாக செய்தால், ஆன்மீக வாதிகள் இந்த அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டார்கள். ஆக, அரசியல்வாதிகள் தங்கள் பணியை நேர்மையாக செய்யட்டும்.
அரசியல் என்பது ஒரு தூயமான நம்மள நம்பி வோட்டு போட்ட மக்களுக்கு நன்மை செய்யும் ஒரு கடவுள் பணி மாதிரி, ஆனா இப்போ அது பணம் சம்பாரிக்கும் ஒரு 5 வருட அரசு வேலை வாய்ப்பு மாதிரி ஆயிடுச்சு எப்படிவேணா ஏமாத்தலாம் எப்படி வேனா சம்பாரிக்கலாம்னு ஆயிடுச்சு இதுக்கு ஒரு விடிவே இல்லையா விடியாத ஒரு ஆட்சி நடக்குது அதற்க்கு விடியல் ஆட்சின்னு கப்ஸா அடிச்சிட்டு அவரை பார்த்த முதல்வர் மாதிரி தெரியல ஏதோ டெய்லி ஷூட்டிங் போற மாட்சி வெளில வர்ற கார்ல வரார் அவருக்கு அரசு பணத்துல பாதுகாப்பு வேற ஏதோ இவர் தமிழ் நாட்டுக்கு நல்லது பண்றமாதிரியும் இவரை யாரோ ஏதாச்சும் பண்ணிடுவாங்கலோன்ன்ற மாதிரியும் சே இதுக்கு கடவுள் ஏதாகும் வழி காட்ட மாட்டாரா அண்ணாமலைகே வெளிச்சம்