வாசகர்கள் கருத்துகள் ( 41 )
நல்ல முட்டுக்கொடுர ஓங்கோல் அடிமையே குருகெலும்பு அற்ற கொடூர சோற்றால் அடித்த பிண்டமே :- நான் சொல்லுலே கட்டுமரம் சொன்னது
Good job Hon. Governor. Jai Hind.
மாநில பாஜாகா இத்தனை நாள் நடத்திய போராட்டங்களை இது போன்ற செயல்கள் மாற்றிவிடும் .அரசியல் செய்ய மாநில தலைவர்கள் இருக்கிறார்கள்
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் கூட்டம் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று எழுதினால் யார் வாசிப்பார். 200 ஊபீஸ் முட்டு கொடுப்பார்கள்
This is totally wrong .
1968 க்கு முன் சட்டசபை தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியதில்லை. ஊழல் ஆட்சி துவங்கியவுடன் அந்த வழக்கமும் துவக்கப்பட்டதா?
அம்மையார் ஜெ வாக இருந்திருந்தால் இந்த ரவியை கூப்பிட கூட மாட்டார். ஏனென்றால், அவர் முதுகெலும்புள்ளவர்
தமிழில் எழுதி குடுத்த துண்டுசீட்டையே வாசிக்க தெரியாத ஓங்கோல் தெலுங்கன் விடியலுக்கு தமிழை பற்றி பேச என்ன அருகதை இருக்கு
ஜெயலலிதா முதுகெலும்புள்ளவர். சுடாலின்க்கு இல்லைங்கிறீங்களா?
அப்போ கட்டுமரம் முதுகு எலும்பு இல்லாதவரா திகழ்
தமிழ் நாட்டு ஆளுநரை திருப்பி அனுப்ப பேச்சு வார்த்தை மட்டும் போதாது அமைதியான அதிரடியான மக்கள் போராட்டமும் தேவை . இல்லையென்றால் இது தொடர்ந்துக்கொண்டும். விவாதம் நடந்துகொண்டும்தான் இருக்கும் .
சங்கிகள் எந்த காலத்திலும் திருந்தமாட்டார்கள் அவர்கள் சுபாவம் அப்படி ஆளுநர் போஸ்ட் என்பது கட்சிக்கு அப்பாற்பட்டது என்பது கூடதெரியாமல் ம் பிஜேபி கட்சிக்காரர் போல் ஆளுநர் செயல்படுவது வெட்கக்கேடானது இவர்கள் மீது பல புகார் இருந்தும் நீதி மன்றங்கள் கூட இவர்களை கண்டிப்பதில்லை அப்புறம் எப்படி திருந்துவார்கள் ?வாய்ப்பேயில்லை ஆளுநர் இல்லாமல் கூட்டத்தொடரை அரசு நடத்த வேண்டும்
ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு கேவலம் கெட்ட பரம்பரை கொத்தடிமைக்கு சங்கி என்ன தெரியும் கூமுட்ட
கனடாவின் கொத்தடிமை அலறல் சத்தம் இங்கே கேகுதே...ஜாலி....
ஆளுநர் எப்படி நடக்க வேண்டும் என்று திருட்டு த்ரவிட கொத்தடிமைகள் பேச கூடாது உன் சுடலை கூட்டம் ஒழுங்காக நடக்கிறதா அரசியல் சாசனப்படி
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் 'யார் அந்த சார்?' என பதாகை தூக்கி திமுக அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது அதிமுக. இதற்குப் போட்டியாக, 'யார் அந்த அண்ணன்?' என போஸ்டர்களை ஒட்டி அதிமுக-வை சீண்டி இருக்கிறது நெல்லை திமுக.