மேலும் செய்திகள்
ஊரக திறனாய்வு தேர்வு 2,072 மாணவர்கள் பங்கேற்பு
09-Feb-2025
மாணவர்கள் எதிர்காலத்தை மகா சூனியமாக்கும்பள்ளிகளுக்கு பெற வேண்டிய நிதியை பெற முடியாமல் இருப்பது, மாணவர்களுக்கு பெரிய இழப்பு. மாணவர்களின் கல்வி மிக முக்கியம். எனவே, மத்திய அரசும், தமிழக அரசும் கலந்து பேசி, இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். மத்திய அரசின் செயல்பாடு, மாணவர்களின் எதிர்காலத்தை மகா சூனியமாக்கும்.பிரேமலதா,தே.மு.தி.க., பொதுச்செயலர்
09-Feb-2025