வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பத்து கோடியா? அது அந்த நடிகை பத்து நிமிஷத்தில் சம்பாதிக்கும் பணம் தனுஷுக்கும் அது ஐந்து நிமிஷ வருமானம் ஒரு சாதாரண குடிமகன் வாழ்வாதாரமான சொத்தில் மோசடி ஆக்ரமிப்பு வழக்குப்போட்டால், வாய்தாவுக்கு நடந்தே காலம் போய்விடும் அந்த சாமானியனைப்பற்றி கோர்ட்டுக்கு என்ன கவலை? பிரபலங்களின் கௌரவப் பிரச்னைதான் முக்கியம்
இதுக்கு முன்னால பதியப்பட்ட இதே மாதிரி வழக்கு எத்தனை அதில் எத்தனை இன்னும் தீர்ப்பு வழங்காம இருக்குனு பாத்து, இந்த நீதிபதியை அந்த வழக்குகளை முதல்ல தீர்த்து வெக்கச்சொல்லி... அது வரைக்கும் சம்பளம் குடுக்க கூடாது... அப்போ தான் இந்த மாதிரி நீதிமன்றங்கள் உருப்படும்...
நஷ்ட ஈடு கேஸ் எப்பவும் மாவட்ட நீதி மன்றம் விசாரிக்கும்.எப்படி இந்த நீதி மன்றம் எடுத்து நடத்தியது....எல்லாம் மாயம் யுவர் ஆனர்
சாமானியர்கள் போடும் சிவில் வழக்குகளில் பத்து இருபது வருஷத்துக்கு இழுத்தடிக்கும் கோர்ட்டுகள் பணம் படைத்தவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காட்டும் தீவிரம் சுறுசுறுப்பில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சாதாரண வழக்குகளில் காட்டாதது வேதனையான விஷயம். காலம் தாழ்த்தி வழங்கப்படும் நீதி அநீதிக்குச் சமம்.
மக்களுக்கு பயன்படாத உப்பு சப்பு இல்லாத இது போன்ற வழக்குகளை நீதிபதிகள் இது போன்ற வழக்கு தொடர்ந்து அடுத்த முக்கியமான வழக்குகளுக்கு தாமதம் தற்படுத்தியதால் இந்த வழக்கை தொடர்ந்தவருக்கு கடுமையான தண்டனையும் அபராததாமும் அளிக்க வேண்டும் இனிமேல் இதுபோன்று பைசாவுக்கு போகாத வழக்குகளை யாருமே போடுவதற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
சாதாரண குப்பனுக்கும் சுப்பனுக்கும் இது போல் நீதி மன்றம் விரைந்து விசாரிக்குமா ?
மிக முக்கியமான செய்தி
தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?