வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எழுத்தாளர்களும் பத்திரிக்கைகளும் எந்த கட்சி அல்லது எந்த ஆட்சி என்ற பாகுபாடு இல்லாமல் மக்களின் குறைகள் மற்றும் சமூக பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட அரசு துறைக்கும் அல்லது அரசுக்கும் உரிய கவனத்திற்கு கொண்டுசென்று தேவையான நடவடிக்கைகளை செய்வது அவர்களது தர்மம். தற்பொழுது கரூர் துயர சம்பவத்திற்கு அவர்கள் செய்திருப்பது உண்மையில் அதுதான் என்றால் இதற்க்கு முன்பு நடைபெற்ற பல துயர சம்பவங்களுக்கும் இதுபோல குரல் கொடுத்தார்களா? தொழிலாளர்கள், வழக்கறிங்கர்கள், மருத்துவர்கள் தொடங்கி அரசு அலுவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு அரசியல்கட்சியின் பின்னல் பிரிந்துகிடக்கின்றனர். பிறகு எங்கிருந்து நியாயம் மற்றும் நடுநிலை வரும். அரசின் நலத்திட்டங்கள் முதல் அரசு பணிகள்வரை எதிலுமே நடுநிலை இல்லை. இதில் அவதிப்படுவது திருவாளர் பொதுஜனம் மட்டுமே.
மாலன் அவர்களின் கருத்து நியாயமானது, வரவேற்கக்கூடியது. ஜெயமோகன் என்ற சிவப்பு சட்டை உண்டியல் ஏந்தும் எழுத்தாளரிடம் எழுத்தில் இருக்கின்ற நியாயம் தற்போது போட்ட பதிவில் இல்லை. பலனை எதிர்பார்க்காமல் இருக்கின்ற எழுத்தாளர் கூட்டம் எங்கிருக்கிறது என்று தற்போது நிதர்சனமாக தெரிந்துவிட்டது. அவர்களே உங்களுக்கு பலன் அல்லது சன்மானம் வேண்டுமென்றால் இங்கே வாருங்கள் என்று மறைமுகமாக அழைப்பு விடுப்பது நமக்கு நன்றாக தெரிகிறது. அந்த பக்கம் இருக்கின்ற அரசு பலன்களை பிச்சை எடுக்கும் கும்பலிடம் நாம் எப்போதும் நடுநிலையை நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியாது. அந்த துரு பிடித்த சந்துரு இருக்கும் இடம் எப்போதுமே தீயவரின் கூடாரமாக இருக்கிறதே, அதன் காரணம் என்ன?
வேண்டாத கட்சிகளின் கூட்டங்களுக்குள்ளே மாடு நாய் கழுதை போன்றவற்றை ஏவிவிட்டு கலைப்பது ஈர வெங்காய சீடர்கள் 60 ஆண்டுகளாக செய்வதுதான். இப்போ நவீன முறையாக தள்ளுமுள்ளு செய்வது, காலி ஆம்புலன்ஸ் அனுப்புவது சேர்ந்துள்ளன.
ஆதாரம் ஆதாரம் ??? வழக்கம் போலவே கான்ஸ்பிரசி தியரி.
திரையுலகம் போல எழுத்துலகமும் நாசமாகி பல மாமாங்கம் ஆகி விட்டது
கரூர் நிகழ்வு ஒரு கரும்புள்ளி அரசியல் அசிங்கத்தின் ஒரு எல்லை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவைகளை தண்டிக்க வேண்டியது அரசின் கடமை. அதுவும் எந்த பாகுபாடும் இல்லாமல் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பாகும் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களை மனதில் கொண்டு அனைவரும் இனைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் கூட்டம் கூடும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் மக்களும் இதை உணர்ந்து தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். உயிர் இழப்புக்கள் தவிர்க்க பட வேண்டும்..
திமுக ஆதரவு எழுத்தாளர் கும்பல் பெயர்களை பாருங்கள் எதுவுமே உண்மையான பெயர்கள் இல்லை. எல்லாம் மதமாறிகள்
எல்லா ஊடகங்களையும் இந்த திருட்டு திராவிட கொள்ளை கூட்ட கூவால் புற குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்களால் வளைக்க முடியாது அதன் மூலம் பொய்களை மக்கள் மத்தியில் பரவ விட்டு ஓட்டுகளை அறுவடை செய்து கொள்ளை அடிக்கலாம் என்ற கனவில் மண்ணை அள்ளி போட்டு உள்ளார்கள் நேர்மையான பத்திரிக்கையாளர்கள்...
எதிர்பாளர்கள் யார் என்று பார்த்து அல்லக்கைகள் மூலம் செமத்தியாக கவனிக்க திமுகவின் திராவிட மாடல் ரெடியாகுது
இவர்கள் எந்த நாட்டில் இருப்பவர்கள்? அதிசயமாக இருக்கின்றதே. இவர்களின் வேலை என்ன? இதுவரை கேள்விப்படாத அமைப்பாகவும் ஆட்களாகவுமே தெரிகின்றார்கள். திமுக யாரையும் விடாது அறிக்கையும் பேட்டியையும் தொடர்ந்து தனக்கு ஆதரவாகவே கொடுக்க நிர்பந்தப்படுத்திய காரணத்தால்தான் இவர்களின் விலாசம் தற்போது தெரிகின்றது. எல்லாமே வேஸ்ட் லக்கேஜ்கள்..