வாசகர்கள் கருத்துகள் ( 36 )
2002 குஜராத் கலவர வழக்கு ஆனது போல் ஆகி விடும் போல் உள்ளதே!
குஜராத் கலவரம் போலல்லாமல் எறும்பு சீனியை தின்னுடிச்சி கரையான் சாக்கை தின்னுடிச்சி... கூவத்தை சுத்தம் செய்ய ஒதுக்கிய பணத்தை முதலைகளை பிடிக்க செலவானது அரிசி குடோனில் ஏற்றி இறக்கும் போது சிந்திய வகையில் அரிசியின் மதிப்பு ரூ.1900கோடி என்ற கணக்கின்படி வேங்கை வயல் வழக்கு ஆகிவிடுமோ ....பயமாக இருக்கிறது....!!!
அரசு தலித் சமூகத்தை அவமதித்திருக்கிறது என்று சொன்னால் திருமா அந்த சமூகத்துக்கு செய்திருப்பது பச்சை துரோகம். அரசுக்கு இத்தனை நாட்கள் போதிய அழுத்தம் தராமல் வழக்கை இழுத்தடிக்க இவரும் மறைமுகமாக ஒரு காரணம். இவரால் தோழமை சுட்டல் என்று நாடகம் நடத்தத்தான் முடிகிறது . நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இதை ஒரு பிரச்சனையாக பேச மட்டுமே செய்தார்கள். விசாரணையில் போதிய முன்னேற்றம் இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டு தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு ஆதரவாக ஒரு விசாரணையை கூட வேகமாக செயல்பட , முடுக்கிவிட துணிச்சல் இல்லையென்றால் திருமா செய்திருப்பது துரோகம் அன்றி வேறு என்ன ? இனிமேலும் அவர் அந்த கூட்டணியில் நீடித்திருப்பது மிக மிக வெட்கக்கேடான செயல்.
இத்தனை நாள் என்னத்த ஆராய்ச்சி பன்னிங்க. தாமதமாக சொல்வதால் அரசின் மேல் நம்பிக்கை போய்விட்டது. CBI க்கு போக மறுப்பது ஏன். சம்பந்தப்பட்ட நபர்கள் திமுகவினரா
உங்கள் இணம்தானே அப்படித்தானே இருக்கும்.
இது தாண்டா தவிட்டு திராவிட மாடல் சமூக நீதி பாதிக்க பட்ட மக்களை குற்றவாளி ஆக்கி கேஸ் முடிக்கின்றோம் , நாளை யாராவது வீட்டில் கொள்ளை அடித்து விட்டார்கள் என்று கம்பளைண்ட் கொடுத்தால் அவர்கள் தான் திருடினார்கள் இல்லை அவர்கள் தான் திருட சொன்னார்கள் என்று வழக்கை முடித்து விடலாம் , வாழ்க தவிட்டு திராவிட மாடல் ....
எனெக்கென்னமோ குற்றவாளிகள் யார் என்ற விஷயம் முதல்வருக்கும் திருமாவுக்கும் முன்னாலேயே தெரிந்திருக்கும் என்று தோன்றுகிறது. நாடாளு மன்ற தேர்தல் சமயத்தில் சொன்னால் எங்கே தங்களுக்கு கிடைக்கவேண்டிய தலித் சமூக வோட்டு பாதிக்கப்படுமோ என்பதால் , தற்போது வழக்கில் மர்மம் விலகியது போன்று விஷயத்தை வெளியில் சொல்லியிருக்கிறார்கள். திருமாவும் தேர்தல் சமயத்தில் இந்த விஷயத்தை பெரிது படுத்தினால் கூட்டணி பிரச்சினை ஏற்படலாம் , எம்.பி சீட் கிடைக்காமல் போனால் எனா செய்வது என்தற்காகவும் சீட் பேரத்திற்க்காகவும் அடக்கி வாசித்திருக்கலாம்.
மக்களை திசை திருப்ப வேங்கை வயல் மற்றும் திருப்பரங்குன்றம் விஷயம் கையில் எட்டுகபட்டுள்ளது. மக்கள் ஏமாற கூடாது.
இரெண்டு ஆண்டிற்கு பணம் கொடுத்து , பணத்துக்காக குற்றவாளியாக ஒப்புக்கொள்ள செய்ததை கூட ஏதோ சாதித்ததை போல இந்த அரசு அதன் சாதனை பட்டியலில் சேர்த்து கொள்ளும் .
வேங்கைவெயிலிருக்கு விஜய் செல்லப்போகிறார் என்றவுடன் சட்டு புட்டு என்று வேங்கைவெயில் பிரச்சனையை மூட பார்க்கிறார்கள் , அதுவும் இரெண்டு வருடங்களுக்கு பிறகு . 1000 ருபாய் காசு கொடுத்தால் ஒட்டு என்னும் மனநிலையில் உள்ளவர்களிடம் 10000 ரூபாய் காசு கொடுத்து தங்களை குற்றவாளியாக குற்றத்தை ஒப்புக்கொள்ள செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள் . 23 ஆம் புலிகேசியின் ஆட்கள் .
வேங்கைவயல் , அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் பிரச்னை போன்று நாட்டில் எத்தனையோ அனல் பறக்கும் பிரச்சனைகளை இருக்க , அவற்றையெல்லாம் திசை திருப்ப " பெரியார் " என்னும் உப்பு சப்பு இல்லாத பிரச்சனையை இன்றைய தி மு க மறைமுகமாக கிளப்பி கொண்டு இருக்கிறது , சீமான் போன்றோர் சிந்திக்காமல் " பெரியார் பெரியார் "என்று தேவை இல்லாத பிரச்சனைகளை பொதுவெளியில் சப்தமிட்டு கொண்டுஇருக்கிறார்கள் .