வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திமுகவினர் நன்கு சம்பாதித்து சுருட்டி முழுங்க இப்படி பல திட்டங்களை கொண்டு வருவார்கள்.
அதற்குத் தகுந்தவாறு உறுப்பினர்கள் அதிகமாவார்கள் ... மேயர்கள் அதிகமாவார்கள் ... அவர்களுக்குத் தொகுதி நிதி ... பலனோ பூச்சியம் .... மக்கள் வரிப்பணம் பாழ் ...
தரம் உயர்த்துவது என்பதே வீட்டு வரி சொத்து வரி உயர்வு செய்யத்தான். பின்னர் மாநகராட்சிகளில் பாலங்கள் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு பாலங்கள் கட்ட டெண்டர் விட்டு காசு பார்ப்பார்கள். இது போல் டெண்டர் விடவே தரம் உயர்த்துவது. ஆக மக்கள் வரித்தொகை அதிகமாக கட்ட வேண்டும். நிலத்தின் மதிப்பு உயரும். நிலம் வாங்க அதிக பணம் செலவு செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் நன்றாக கல்லா கட்டலாம். தற்போது இந்த வெளிவந்தது கள்ளக்குறிச்சி சம்பவத்தை மறக்கடிக்கவே என தோன்றுகிறது. 40/40 நாளை நமதே மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
சென்னை பூரா வெள்ளை காடு. metro ரயில் சென்னை முழுக்கவா நடக்குது?
நான் ஏற்கனவே இங்கு சொல்லிருக்கேன். புதுசு புதுசா மாநகராட்சிகளும், நகராட்சிகளும் தரம் உயர்த்திட்டு, தரத்திற்கு தேவையான கட்டமைப்பு, மக்கள்தொகை, வரி வருமானம், பொருளாதாரம் ஏதும் இல்லாமல் செஞ்சால் நகராட்சி, மாநகராட்சி என்று சொல்லி வீட்டு வரி, வணிக வரி, சொத்து வரி என்று எல்லாத்தையும் உயர்த்திடுவாங்க அப்புறம் பாரு, எங்க திராவிட மாடல் ஆட்சியில் எல்லாமே உயர்ந்திருக்கு என்று பீலா உடுவாய்ங்க.
நீங்க தான் தெளிவா யோசிக்கிறீங்க
மேலும் செய்திகள்
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
3 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
3 hour(s) ago
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
3 hour(s) ago
19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
3 hour(s) ago
கரூரில் சகஜ நிலை திரும்புகிறது
3 hour(s) ago | 1
வடமாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
4 hour(s) ago